Recent Posts

Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள்

அறுபது ஆகிப் போச்சு !

குறத்தி : அறுபது வயது ஆனாலும் குறவா அடுப்படிக்கு ஓய்வு இல்லை அது ஏனோ குறவா குறவன்: மாட்டுப் பெண் மடியினிலே மடி கணினி குறத்தி கூட்டுக்கு அரைப்பதற்கு கூப்பிடாதே குறத்தி குறத்தி: ஊர்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை

ஏன்? எதற்கு? ஒரு சிந்தனை !

ஆலயம் சென்றேன் ஆண்டவனை உற்று நோக்கினேன் கண்களை மூடி சிலை செய்த சிற்பியிடம் கோபம் வந்தது, அருள் செய்யும் ஆண்டவனின் கண்களை மூடி வைத்தது ஏனோ? சிந்தனையில் சற்று கண்களை மூடினேன், விடை கொடுத்தான்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

படுக்கை!

என்னாச்சு கிழவருக்கு? கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில் இதுதான் மரணப் படுக்கையில் முனகுகின்றார் அக்கிழவர்! இரவு படுத்தாச்சு நாளை நாம் இருப்போமா தெரியாது! அவருக்கு மட்டுமல்ல தினமும் நமக்கிங்கே மரணப் படுக்கைதான்! 13

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஆர்டர் கான்சல் !

கண்ணாடியில் முகம் பார்த்தேன் முகத்திலே பல சுருக்கம் ! ஆன்லைன் ஆப்பில் சருமக் களிம்போடு சந்தன ஆர்டர்களை சட்டென்று செய்து விட்டேன் ! சிந்தனை செய்தபடி பட்டென்று திரும்பினேன் ! பூசுவது இருக்கட்டும், பிரம்மன்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

Tag lines…. ஒரு கற்பனை !

Doctor யாரையும் நான் காப்பாத்திடுவேன் Lawyer எவரையும் என்னால் வெளியே கொண்டு வரமுடியும் Judge யாரா இருந்தாலும் நான் பாரபக்ஷமின்றி செயல்படுகிறேன் Police யாரா இருந்தாலும் கவலை இல்லை, அடித்து நொறுக்கி விடுவேன் Architect…

Continue Reading
Posted in General நகைச்சுவை வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மாற்றங்கள் ஒரு தொடர்கதை…

எஸ்கேலட்டர் முன்பு படிகள் நிற்கும், நாம் ஏறுவோம், இன்று நாம் நிற்கிறோம் படிகள் ஏறுகின்றன! பள்ளிக்கூடம் முன்பு பள்ளியில் படித்து வீட்டில் விளையாடுவோம் இப்போது வீட்டிற்குள் படித்து வெளியில் விளையாடச் செல்கிறோம்! கடிதம் அன்று…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

செயற்கை நுண்ணறிவே எங்களை விட்டு விடு!

தம்பி இந்த ஊருக்கு வழி எது ? என்று கேட்டது போக செயற்கை நுண்ணறிவே செல்வது எவ்வாறு என்று கேட்கிறோம்!   வத்தல் குழம்பு வைப்பது எப்படி என்று தொடங்கி வர்த்தகம் வளர வழி…

Continue Reading
Posted in பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில்…

பல்லவி   முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில் உள்ளங்கை தன்னிலே நெல்லிக்கனி போலவே (மு)   அனுபல்லவி   சாத்திரம் பலகோடி விசாரித்து பார்த்த பின்னாடி வாத்திரமாக வேதாந்தம் எல்லாம் வாசித்து சொன்னபடி (மு)…

Continue Reading
Posted in வாழ்த்துக் கவிதைகள்

கருதுவதை கிட்டச் செய்யும் சோபகிருது!

சோபையுடன் வந்திட்டும் சோப கிருது வருடம் வருடம் தாபத்தால் வரும் நோய்த்தொற்று விலகும் என்றும் என்றும் ஆபமென்றால் தண்ணீராம் நிறைய பொங்கிடட்டும் கோபமென்ற குணம் விட்டால் வரும் இன்பம் இன்பம்   வம்பு தும்பு…

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

உம்மை விட்டால் வேறு கதி….

உம்மை விட்டால் வேறு கதி உளதோ உமையாள் மைந்தா உத்தம குமாரா (உ)   மனிதரில் யாரும் உதவிக்கு வருவாரில்லை தனியாக எனக்கென்று தரிசு நிலம் கூட இல்லை (உ)   நாளும் உடலை…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!

அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம் எதுவும் இல்லை. எத்தனை விசித்திரங்கள்! வர்ண…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

வாழ்வெனும் ஓர் பெருங்கதை !

வாழ்வெனும் பெருங்கதைக்கோர் ஒரு முடிவில்லை இல்லை ஊழிற்பெருவலியாம் திருக்குறள் என்றும் உண்மை உண்மை கண்ணெதிரே காண்பதெல்லாம் வெறும் தோற்றம் தோற்றம் மண்ணிதிலே மறைந்துவிடும் இது கூற்றின் சீற்றம் சீற்றம் – 1 அன்னை வயிற்றினுள்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மெளனத்தின் அழைப்பு !

கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்!   கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்!   அழைத்தேன் நண்பனை அளவளாவ வாளாய் இருந்தான் வராமல்,…

Continue Reading