ராக தரிசனம் !
பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம் கணபதி சன்னதி பல்லவி கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம் கணபதி சன்னதி பல்லவி கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)…
விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்! “அம்மா ! காப்பி கொடு” அண்ணன்…
கவிதையும் காட்சியும் முஷீர் செல்ல முடியாததால் அமீன் ராணுவ அதிகாரிகளுக்கு உணவு பரிமாற சென்றான். அவனுக்கு இது முதல் அனுபவம். உயர் இராணுவ அதிகாரிகளை சந்திக்க வேண்டும்…
நைல் நதிக்கரையினிலே…… மறக்க முடியாத கற்பனை கலந்த வரலாற்று குறுங்காவியம். (இது வரலாற்றுக்கு குறிப்புகளை வைத்து எழுதப்பட்ட கற்பனை குறுங்காவியம். இதில் இடம்பெறும் பெயர்கள் இடங்கள் சம்பவங்கள்…
விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்! வான வில்லு அழக எத்தன பேர்…
நிறைவுப் பகுதி சென்றவள் மீண்டும் வருவாள்!! இவ்வாறு பல்வேறு பாடல்களை ஆவுடை இயற்றினாள். அவளது புகழும், பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. ஆத்ம ஞானம் அடைய விரும்பும் ஒவ்வொரு…
ஆர்யா சதகம் – ஸ்லோகம் 48 ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: । விபினம் ப⁴வனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபி³ம்போஷ்டம் ராகம் :…
எங்கிருந்தோ வந்தகுருவி மரத்தில் அமர்ந்தது மங்கிபோன வெளிச்சத்தில் மினு மினுத்தது அங்கிங்கும் பார்த்தபடி நோட்டம் விட்டது தங்கயிந்த இடம்நன்று என்று நினைத்தது ஒன்றோடு இரண்டாக சேர்ந்து கொண்டது…
ஆர்யா சதகம் – முதல் ஸ்லோகம் காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா | காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபக கோமலாங்கலதா || (எழுத்து: கவியோகி நாகசுந்தரம் குரல் ;…
நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது!…
போதும் ! போதும் !! என் பக்கம் வாருங்கள் பண்டரி நாதன் அழைக்கிறான் பாருங்கள் (போ) சக்கரைப் பொங்கல் சாதம் சாப்பிட்டதும் விக்கல் வரும் வரை உண்டது…
பிரணவம் ! பிரணவம் !! ஒரு நாள் காலைப்பொழுது. ஆவுடை வழக்கம் போல் ஸ்நானம் செய்து சிவ பூஜை செய்து கொண்டிருந்தாள். அவளின் மனம் குருநாதரிடமும், அவர்…
நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது…
இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள் எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த) நேற்றைக்கு திரும்ப வாராது நாளைக்கு நாம் இருப்போமா தெரியாது (இந்த) அரை…
“உபகாரத்திற்கு பதிலுபகாரம்” அப்போதுதான் கவனித்தாள் ஆவுடை. இதுவரை கூட வந்த அய்யம்மை எங்கே? செங்கோட்டையில் இருந்து கிளம்பியது முதற்கொண்டு திரும்ப வரும்வரை கூடவே இருந்தவள் இப்போது…
மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில் இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம) கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு…
உதறி தள்ளி விடு காணும் இந்த உலகத்தை உதறி தள்ளி விடு (உதறி) சந்திர பாகா நதியினிலே தலை முழுகி விடு சம்சார தொல்லையினை உதறி…
இதன் பின் ஆவுடை அக்காள் தன் ஸ்ரீ குருநாதர் கூறியவாறு செங்கோட்டைக்கே திரும்பினாள். ஊர் எல்லையில் வந்து நின்றாள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆவுடை அக்காவை…
நான் ஒரு பைத்தியம் விட்டலன் மீது பேராசை கொண்ட நான் ஒரு பைத்தியம் (நா) (VOICE : SMT. SEETHA, CHENNAI) குடும்பம் குட்டிகள்…
கூடலை விட ஊடல் சிறந்தது என்று தோன்றுகிறது ஏனென்றால் கூடலில் கூட இருக்கும்போது இன்பம் ஊடலிலோ எங்கிருந்தாலும் உன் நினைவு ! என்னை மறந்து விடு…
ஆற்று வெள்ளம் பிரிந்தது ! ஆத்ம ஞான வெள்ளம் பிறந்தது ! ஆற்று வெள்ளத்தைக் கண்டு அனைவரும் ஓடவும், ஆவுடை அக்காள் மாத்திரம் சிவ தியானத்தில் ஆழ்ந்திருந்தாள்.…
உச்சிஷ்ட மகிமை ஒருநாள் காலையில் காவேரியில் ஸ்னானம் செய்யும் பொழுது ஒரு எச்சில் மாவிலை காற்றில் மிதந்து வர, அதை எடுத்து அக்காள் பல் விளக்கினாள், அதைக்…
அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் ! அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை ! அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள்…
ஆவுடை அக்காளும் பாரதியும் சித்தர்கள் 18 பேர்கள் என்றாலும் நம் தமிழகத்தில் நூற்றுக் கணக்கான சித்தர்களும் ஞானிகளும் இருந்தார்கள், இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.ஆவுடை அந்த சித்தர்களின் பாடல்களை…
அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே…
தலையிடாதே மனமே எதிலும் தலையிடாதே கண்ணன் இருக்கிறான் கண்டு கொள்ள மண்ணிலே வருவான் என்றும் துணை கொள்ள என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன எதற்கு என்று…
காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு…