மெளனத்தின் அழைப்பு !
கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்! கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்! அழைத்தேன்…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்! கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்! அழைத்தேன்…
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து இறைவா உன் ஆலயம் வந்தேன் ! அங்கிருந்த மரத்தில் ஆயிரம் பிரார்த்தனைக் கயிறுகள்! மனம் கயிறு போல்…
பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி! அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன்…
வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது? பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பார்கள், அளவிருந்தால் அதற்கு பொறுமை என்று…
காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு வாட்ஸ்அப்பில் விவரம் வரும்! சரி உட்கார்ந்தது…
Although I have not read the entire scripture, I am a Brahmin. Singer even though I have not fully learned…
அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த அந்த அழகான வீட்ட விட்டுட்டு வந்து…
காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன பின்னர் அருமையான பல ஸ்டேடஸ்! பார்த்துவிடை…
கண் பார்வை கோளாறு இடுப்பில் நரம்பு வலி கால் கடுப்பு கண் இமையில் சுருக்கம் பல் கூச்சம் நரை முடி வாயில் புண் காதில் வலி…
(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர்…
தற்காலத்தில் போலியான உருவங்களில் மயக்கும் பொய்யர்களிடம் மயங்கி விழுந்துள்ளார் மக்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவி முயல்கிறார். “மாடு மேய்க்கும் கண்ணே” மெட்டில் பாடலாம் கவி: வேசம்…
இந்தக் காலத்துப் பையன் ஒருவன் கல்யாணம் செய்து கொண்டால் செலவு அதிகமாகும் என்று கூற அவனுக்கு நான் அளித்த ஓர் கவிதை இந்தக் காலத்து யுவதி, கைக்கு…
அன்று வருடத்தில் ஐப்பசி ஒருநாள் தீபாவளி, இன்று உடை வாங்கும்போதேலாம் தீபாவளி!🌹 அன்று தை மாதம் ஒருநாள் தைப்பொங்கல் இன்று சக்கரைப் பொங்கல் செய்யும்போதெல்லாம் தைப்பொங்கல்!🌹 அன்று…