ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!

அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம்…

மார்கழி என்றால்…..

  மார்கழி என்றால் குளிர்கிறது, மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது நேர்வழி எங்கும் இசைக்கிறது, கண் நேரம் தன்னில் விழிக்கிறது கார்மேக வண்ணனை நினைக்கிறது, உடல் சிலிர்ப்பினை…

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்)   கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும்…

கணபதி எந்தன் ஸத்குரு !

கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன் இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான் வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான் பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான் உன்னுள்ளே…

ஶ்ரீ குருவின் சன்னிதி !

ஒரு கோடியிலே பெரும் கூட்டத்திலே வெறும் மனிதன் எனை கண் பார்வையிலே உற்று பார்த்து விட்டார் அது போதுமென்றே கற்றுத் தேர்ந்து விட்டேன் கடை ஏறி விட்டேன்!…

ஶ்ருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள் !

இவள் வாக்கின் அதி தேவதை! பிரம்மா கூட படைப்பின் படிப்பை இவளிடம்தான் கற்க வேண்டும்! இவளின் கால் சலங்கை ஒலி சிருங்கேரியின் தொடக்க ஒலி! இரண்டான துங்க…

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது…

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு…

சிவனே உனக்கு வந்தனம்..!

சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்…   காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு!   உன் சிரசில்…

பித்தம் தெளிய மருந்து !

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார்…

இறைவன் இருக்கிறான்!

  கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில்…

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!   நதியின் ஓட்டத்தில் சலசலப்பு கேட்குமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களின் சரிகமபாவும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நதியில் மூழ்கினால் புண்ணியமாம்.…

அமுதில் அமிழ்த்திடு!

இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன்…

உள்ளே திரும்பிப் பாரு!

உள்ளே திரும்பிப் பாரு உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺 ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺 வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺 களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺…

அபங்கம் : பண்டரிசே பூத மோடே

அபங்கம் : பண்டரிசே பூத மோடே மொழி : மராத்தி ராகம் : சந்ரகௌன்ஸ் தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை  …

எங்கே இருக்கிறாய்?

எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா…

ஐம்பெரும் கடவுள்

பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன்…

தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்

பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும்…

திருமுருகன் காவடிச் சிந்து

எதிர் கொண்டழைக்க வருவாயா கதிர் காமத்திறைவா கந்தா கதிர்வேலா மதி மாறிடும் குணம் மாறிடும் விதி மாறிடும் வினையோடிடும் வகை செய்தென்னை இன்றே (எதிர்) மலை குன்றினில்…

குமரன் ஐந்து (குமார பஞ்சகம்)

குருவாய் வந்தான் குமரன் அவனே சருகைக் கிடந்த சீவனைக் காத்தான் இருவினை தன்னை ஈராய் கிழித்தான் செருவில் சூரனை சக்தியால் கொன்றான் குஹையில் வசிப்போன் குன்றம் நிற்போன்…

மூச்சு விடாத இராமாயணம்

மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின்…

3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரி

ராகம் – ஆனந்த பைரவி அரியணை மீதமர்ந்த ஆதிசக்தியே அறியாமை நீக்கிடுவாய் ஆதிசக்தியே (அ) நிலையான மனமருளும் நித்யையே அலைந்து திரியும் என் மனமெனும் (அ) ஞானமெனும்…

2. ஸ்ரீமஹாராக்ஞீ

ஸ்ரீமஹாராக்ஞீ ராகம் – பைரவி பக்தி செய்தேன் உந்தன் பாதத்திலே புவனம் 14ம் ஆளும் புவநேச்வரியே (ப) பேரரசி நீ படைத்து காத்து அருளும் பேரரசி பக்குவமான…

1. ஸ்ரீமாதா

(ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களுக்கு உரிய தமிழ்ப் பாடல்கள்) ஸ்ரீமாதா அம்மா உனக்கு நமஸ்காரம் அன்பும் அருளும் தரவேண்டும் (அ) ஸ்ரீஎன்ற திருவின் அவதாரம் ஸ்ரீஎன்றால் அமுதவடிவாகும் (அ) அழகாய்…

சித்திக்கு மறைவுண்டு சித்தர்க்கல்ல

நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர்…

error: தயவு செய்து வேண்டாமே!!