எப்பாடு பட்டாலும்….
ராகம் : நாதநாமக்ரியா குரல் : ஶ்ரீமதி அபர்ணா பல்லவி எப்பாடு பட்டாலும் கரையேறு இந்த ஸம்ஸார சக்ரம் மிகவும் பொல்லாது (எ) அனுபல்லவி…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
ராகம் : நாதநாமக்ரியா குரல் : ஶ்ரீமதி அபர்ணா பல்லவி எப்பாடு பட்டாலும் கரையேறு இந்த ஸம்ஸார சக்ரம் மிகவும் பொல்லாது (எ) அனுபல்லவி…
பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம் கணபதி சன்னதி பல்லவி கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)…
ஆர்யா சதகம் – ஸ்லோகம் 48 ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: । விபினம் ப⁴வனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபி³ம்போஷ்டம் ராகம் :…
ஆர்யா சதகம் – முதல் ஸ்லோகம் காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா | காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபக கோமலாங்கலதா || (எழுத்து: கவியோகி நாகசுந்தரம் குரல் ;…
இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள் எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த) நேற்றைக்கு திரும்ப வாராது நாளைக்கு நாம் இருப்போமா தெரியாது (இந்த) அரை…
மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில் இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம) கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு…
காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு…
எனக்கு எதுவும் தெரியாது இந்த நீண்ட உலகில் உள்ளது எதுவும் எனக்கு தெரியாது (எ) கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது…
பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம்…
ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க) கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல…
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் நாளெல்லாம் உன் ஞாபகம் வினையெல்லாம் வெகு தூரமாம் ஹரே ராம்…
கண் பூத்து போச்சுது கண்ணா உன்னை எதிர் பார்த்து பார்த்து விண்ணிலே சென்று மறைந்தாயோ கண்ணிலே படாமல் போனாயோ கோபியருடன் கூடி குலவ சென்றாயோ கன்றின் பாலை…
இன்றே என்னுயிர் போனாலும் போகட்டும் அன்றே அருள்செய்தான் அந்தக் கண்ணபிரான் (இன்றே) ஶ்ரீ குருவாய் வந்தான் குழல் எடுத்து ஊதினான் நீ தான் பரம் என்று…
எனக்கென்ன குறைச்சல்? நாயகன் விட்டலன் எனக்கு முன்னே இருக்க (எனக்கென்ன) நாளும் பக்தர் கூட்டம் என்னோடு இருக்குது மூளும் பக்தி மேகங்கள் மழை பொழிய நிற்குது…
விட்டலன் கதை இருக்க வேறு பேச்சு எதற்கு? கட்டுக் கதையெல்லாம் கூட வருமோ நோக்கு அபயம் தருவான் நல்லிதயம் தருவான் கபசுர குடி நீர் போல் (நோயில்)…
பண்டரி நாதனை நம்பு பாதை தவற மாட்டாய் விட்டலனை நம்பு வீண் போக மாட்டாய் பிள்ளைக் குட்டியை நம்பாதே பின்னர் புலம்பலே மிச்சம் அள்ளித் தந்தாலும்…
கொஞ்சம் என்னையும் பாரு விட்டலா குஞ்சலம் தலையில் தரித்து நின்றவா (கொ) சஞ்சலம் கொண்டேன் என் மனதினில் பஞ்சு போல் பறக்கும் உன் எதிரினில் (கொ) மீரா…
வரம் கொடுப்பாயோ வாமனா எனக்கு வரம் கொடுப்பாயோ மகாபலியிடம் வரம் கேட்ட வாமனா (வ) நாமதேவர் வைராக்கியம் நல்கிடுவாயோ ஏகநாதர் ஏகாந்தம் எனக்கு பொங்கி வருமோ…
குரு தாயி, குரு தந்தை, குருவே தோழன் எல்லாம் நீயே உனக்கே வணக்கம் பாடியவர் : ஶ்ரீமதி மீனாக்ஷி சந்திரசேகரன் எனக்கு மிகவும் பிடித்த குருவே…
பால் குடிக்க வா கண்ணா மால் வண்ணா என்னை படுத்தாமல் பால் குடிக்க வா கண்ணா (பா) ஏலக்காய் லவங்கம் எல்லாம் போட்டு தரேன் கால் கடுக்க…
பக்தர்களே வாருங்கள் பண்டரினாதனை காணுவோம் வாருங்கள் (ப) ஒற்றைக் கல்லில் நின்று இடுப்பில் இரண்டு கை வைத்து நம்மை எதிர்பார்த்து நிற்கிறான் பாருங்கள் (ப) ஏகனாதரின்…
எனக்கு மட்டும் ஏன் இந்த ஒர வஞ்சனை கோவிந்தா கோபாலா கணக்கில்லா பக்தருக்கு அருளைத் தந்தாயே கோவிந்தா கோபாலா நாமதேவர் நல்லபடி நாமம் கொண்டார் கோவிந்தா கோபாலா…
மெட்டு : பாரத தேசமென்று…. பல்லவி பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார் சரணங்கள் அள்ளி…
பண்டரிபுரம் போகுது பார் பக்தர் கூட்டம் கண்டால் போதும் முக்தி கை கூடும் நாமதேவர் துக்காராமும் நடந்து செல்கிறார் ஆமாம் அவர்கள் கீதகானம் பாடி செல்கிறார்…
சொல்வதற்கென்ன கூச்சம்? ஹரி விட்டலா என்றால் போகும் பாபம்! வீணாய் பல பேச்சு பேசும் வியனுலகம் தானாய் வரவேண்டும் திருபண்டரிபுரம் நாவில் உரைத்தால் நல்ல பண்பு வரும்…
எமனுக்கு என்ன வேலை? பண்டரிபுரம் செல்லும் வேளை! வேசம் தரித்த பக்தர் நாவில் ஓசை! பாசம் வீசும் அந்தகனுக்கேன் ஆசை? நாமகோஷம் கேட்குதுபார் நாலுபாட்டம் சேமமாக செல்லுதுபார்…