அத்தியாயம் பதிமூன்று !

நிறைவுப் பகுதி சென்றவள் மீண்டும் வருவாள்!! இவ்வாறு பல்வேறு பாடல்களை ஆவுடை இயற்றினாள். அவளது புகழும், பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. ஆத்ம ஞானம் அடைய விரும்பும் ஒவ்வொரு…

அத்தியாயம் – பனிரெண்டு

பிரணவம் ! பிரணவம் !! ஒரு நாள் காலைப்பொழுது. ஆவுடை வழக்கம் போல் ஸ்நானம் செய்து சிவ பூஜை செய்து கொண்டிருந்தாள். அவளின் மனம் குருநாதரிடமும், அவர்…

அத்தியாயம் பதினொன்று 

“உபகாரத்திற்கு பதிலுபகாரம்” அப்போதுதான் கவனித்தாள் ஆவுடை.   இதுவரை கூட வந்த அய்யம்மை எங்கே? செங்கோட்டையில் இருந்து கிளம்பியது முதற்கொண்டு திரும்ப வரும்வரை கூடவே இருந்தவள் இப்போது…

அத்தியாயம் பத்து

இதன் பின் ஆவுடை அக்காள் தன் ஸ்ரீ குருநாதர் கூறியவாறு செங்கோட்டைக்கே திரும்பினாள். ஊர் எல்லையில் வந்து நின்றாள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆவுடை அக்காவை…

அத்தியாயம் ஒன்பது

ஆற்று வெள்ளம் பிரிந்தது ! ஆத்ம ஞான வெள்ளம் பிறந்தது ! ஆற்று வெள்ளத்தைக் கண்டு அனைவரும் ஓடவும், ஆவுடை அக்காள் மாத்திரம் சிவ தியானத்தில் ஆழ்ந்திருந்தாள்.…

அத்தியாயம் எட்டு

உச்சிஷ்ட மகிமை ஒருநாள் காலையில் காவேரியில் ஸ்னானம் செய்யும் பொழுது ஒரு எச்சில் மாவிலை காற்றில் மிதந்து வர, அதை எடுத்து அக்காள் பல் விளக்கினாள், அதைக்…

அத்தியாயம் ஏழு

ஆவுடை அக்காளும் பாரதியும் சித்தர்கள் 18 பேர்கள் என்றாலும் நம் தமிழகத்தில் நூற்றுக் கணக்கான சித்தர்களும் ஞானிகளும் இருந்தார்கள், இன்றும் வாழ்ந்து  வருகின்றார்கள்.ஆவுடை அந்த சித்தர்களின் பாடல்களை…

அத்தியாயம் ஆறு

“ஆவுடை அக்காள்” செங்கோட்டையில் இருந்து கிளம்பிய ஆவுடை கிராமத்தின் எல்லையை கடந்திருப்பாள். அவளைத் தொடரந்து யாரோ வருவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தாள்.   இவள் வயதுடைய…

அத்தியாயம் ஐந்து

பாடல் பிறந்த கதை அன்று அதிகாலை நேரத்தில் எழுந்து விட்டாள் ஆவுடை. காலைக்கடன்களை முடித்து கொல்லையில் கிணற்றடியில் அமர்ந்திருந்தாள். பக்கத்து அகத்தில் சிறிது சலசலப்பு கேட்டது. சாதாரணமாக…

அத்தியாயம் நான்கு

ஆலமரத்தடி உபதேசம் அந்த அந்தி நேரத்தில் அந்த ஆற்று கரையோரம் இருந்த ஆலமரம் அமைதியே உருவாகக் காட்சி அளித்தது.   அந்த மரத்தின் அடியில் ஒரு பீடம்.…

அத்தியாயம் மூன்று

தர்சனாதேவ ஸாதவ: (பெரியோர் தரிசனமே உயர்வு ) வாசலில் கால் சலங்கைகளின் ஒலி மிக நெருக்கமாக கேட்கக் கேட்க ஆவுடைக்கும் அவள் அன்னைக்கும் இருப்பு கொள்ளவில்லை. “அம்மா …

அத்தியாயம் இரண்டு

புதுமைப் பெண் வினை வலிது என்பார்கள். சீனு மாப்பிளை இறந்தவுடன் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்து விட்டது. ஆவுடை அகத்திலும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆவுடை தன்…

அத்தியாயம் ஒன்று

“நீங்கள் ஏன் அழனும்?” அந்த கோடி ஆத்தில் (கடைசி வீடு) வாசலில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தது. “யாருக்கும் யாருக்கும் விவாகம்?” பிச்சு அய்யர் சுந்தரம் அய்யரைப் பார்த்துக்…

அறிமுகம்

புதுமைப்பெண்ணின் பயணம்  வரலாற்று குறுந்தொடர் (எழுதியவர் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம், புது தில்லி)   ஆவுடை அக்காள் என்பவர் 18 – 19 ஆம் நூற்றாண்டுக்…

error: தயவு செய்து வேண்டாமே!!