வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!
இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம்,…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம்,…
உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது…
கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில்…
என் பெயரில் அழகு இருக்கிறது, ஆனால் நான் அழகானவனா என்பது எனக்குத் தெரியாது! நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள், ஆனால் நான் யாரையும் குறைவாகப் பேசுவதில்லை! பொதுவாக…
கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை…
அன்று வருடத்தில் ஐப்பசி ஒருநாள் தீபாவளி, இன்று உடை வாங்கும்போதேலாம் தீபாவளி!🌹 அன்று தை மாதம் ஒருநாள் தைப்பொங்கல் இன்று சக்கரைப் பொங்கல் செய்யும்போதெல்லாம் தைப்பொங்கல்!🌹 அன்று…
இறைவா நான் உன்னை நேசிக்கிறேன் அதனால் நான் விரும்பிய வற்றுக்கெல்லம் மேலாக நீ அளிப்பதனால் என் நேசிப்பு எதிர்பார்ப்போடு ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் இனி எதையும்…
மகனே என்னை மன்னித்து விடு பத்து மாதம் வயிற்றில் சுமக்காததற்கு! மகனே என்னை மன்னித்து விடு, இரத்தத்தை தாய்ப் பாலாய் தராமல் இருந்ததற்கு! மகனே…
நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன்,…
கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே…
நான் தூணாகவே இருக்கஆசைப்படுகிறேன்,கம்பன் வீட்டில். ஏனென்றால்கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும் என்பார்களே அதனால். திருமணத்திற்கு முன்புஇராமனுக்கும் சீதைக்கும்சந்திப்பு நிகழவில்லை,வடமொழி இராமாயணத்தில்.சாத்திரமாம்.கல்யாணத்திற்கு முன்பே காதல்இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம். ஆயிரம் மனைவியர்…
குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு…
எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா…
ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல…
புது வருடப் புதுக்கவிதை புத்தம் புது வருடம், பிறக்கட்டும் புது வட்டம்நித்தம் மணி மகுடம், நீளட்டும் புது சிகரம்வித்தம் அது வளரும், வரட்டும் புது சுரங்கம்சித்தம் அது…
மாலைப்பொழுதில் சோலையிலேகாலை மடக்கி அமர்ந்திருந்தேன்மேலைக் காற்று வீசியதுமேனியை வந்து மோதியதுகண்டேன் அங்கு ஓர் மகிழ்வுந்திஆண்மகன் ஒருவன் அதில் வந்தான்அழகில் ஒன்றும் குறைவில்லைபழகிட வேண்டும் என்றேதான்பாழ்மனம் தன்னில் தோன்றியதுதினமும்…
இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் பெற்றெடுத்த அன்னைக்குசற்று நேரம் ஒதுக்கவேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் அவையத்து முந்தி செய்ததந்தை சொல் கேட்க வேண்டும்…
பாரதியின் தெய்வீகக் காதல் எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன் காதல் வசனம் இதுவே காசினியோரே காண்பீர் உலகை எண்ணி வியந்தேன் காதலை கலகம் என்று…
ஆங்கிலப் புத்தாண்டுக் கவிதை போய்வா பத்தொன்பது வாவா இருபதெழுந்து இருப்பது எல்லாம் இந்த இருபதிலும் தொடர்ந்திடட்டும் முகத்தினிலே கலை பேசி மூடிவிடு அலைபேசி உலை வைக்க நீர்…
மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு!…
மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின்…
மனையாள் மாண்பு! அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும்…
வைகறையில் ஓர் நாள் நான் துயிலெழுந்தேன். கண்ணெதிரே ஓர் உருவம் நிற்கக் கண்டேன் ஜ்யோதியது அண்ணாமலை எழுவதுபோல என்னெதிரே எழுந்து அவர் நிற்கக் கண்டேன் என்னடா எனைப்பார்த்து…
பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும்…
நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர்…
ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்…… (தெளித்தோன் : நாகசுந்தரம்) கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக் கண்ணா உனக்கென்மேல் கரிசனம்…
அன்பென்ற பாதை ஒன்றை போட்டு வைத்தார் ! அழகாக சென்றுவர ஓர் அறிவைத் தந்தார் ! பழகவைத்து பக்குவத்தை படர வைத்தார் ! உழைத்து வாழ உரைத்து…