Category: ஸ்ரீவித்யா கவிதைகள்
திரிசதி யாகம்
திரிசதி யாகம் அந்தர் பஹிச்ச பூர்ணஸ்யாம் ஆனந்தாம்ருத லக்ஷணாம் ஸந்ததம் மனஸி பாவயேத் ஸத்குரும் ஸ்ரீகாமேச்வரம் ! திரிசதி யாகமது திருவருளால் நடக்கிறது ! அதனை பரிவுடனே பம்பாயின் பெரியோர்கள் நடத்திட அரிதான யாகத்தில்…
அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம்
அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம் (சென்னையில் நடைபெற்ற திரிசதி ஸந்தர்ப்பண யாகம்) மனமென்ற பாத்திரத்தில் மஹிமை பல இருக்குது ! அதை தனக்குள்ளே தானறிய (அருட்)சக்தி துணை இருக்குது ! சினமென்ற குணம் அகல…
அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்!
அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்! என் மனதில் உள்ளது அனைத்தும் அறிந்தவள்! ஏன்? என் மனதை நினைக்க வைப்பவளும் நீதான்! இயங்க வைப்பது இயங்குவதைவிட வேறானதல்ல! எனவே என் மனதாக இருப்பதும் நீதான்! நீயாக…
சின்மய பூஜை
ஸபர்யையை மனனம் செய்த வேளையில் மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை. ஸம்ப்ரதாய குரு தோத்திரம் மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே மூலமான பேர்களை முன்னர்…
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன் எப்படியோ வாழ நினைத்தேன் ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே குணம் என்ற தயிரை அதில் கொட்டிவிட்டாரே…
பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம்
பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம் பூமித்தாயே நீ பொறுமையின் சிகரம் ! கடப்பாரை கொண்டு உனை திடமாக அடித்தாலும் தாவரங்கள் தனை தவறாது தருகிறாய் ! தவறி விழுந்தோரை எல்லாம் தாங்கும் குணம் உனக்கு…
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம்
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம் ராகம் : ஸாவேரி பஜரே ரே மானஸ நித்யம் பராசக்தி மந்த்ரம் பஜரே அத்வைத ஸாரம் ஆனந்தாகாரம் (ப) ஸாமாதி வேதம் ஸரஸ்வதி கடாக்ஷம் ஸுத்த ஸத்வ பிரதானம்…
சரணாகதி அடைந்தேன்
சரணாகதி அடைந்தேன் பாடல் ராகம் : நாதனாமக்ரியா பல்லவி சரணாகதி அடைந்தேன் ஸத்குரு பாதம் சரணாகதி அடைந்தேன் (சரணாகதி அடைந்தேன்) அனுபல்லவி மரணாகமம் நீக்க ஒரு மந்திரம் சொன்னார் கருணாமூர்த்தி அவர் கண்டுகொண்டேன் நானே….
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு அதில் பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில் வாகான விசேஷங்கள் வந்து வீழலுமாச்சு அஞ்சான பூதத்திலே அவனியுமாச்சுஅ தில்…
ஸ்ரீராஜமாதங்கி கானம்
ஸ்ரீராஜமாதங்கி கானம் ராகமாலிகை பல்லவி அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ மாதங்கி நவமணி நிறைந்த கற்பகக் காட்டில் (அ) அனுபல்லவி தசமஹா வித்தையில் ஒன்பதானவளாம் மதங்க முனிவரின் தவ மகளாம் (அ) சரணங்கள்…
அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை!
அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை! ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழ்வை மிக சாதாரணமாக நினைக்கிறோம். பக்தி முக்தியெல்லாம் அன்றாட வாழ்வைவிட வேறானதாய் எண்ணுகிறோம் ஆனால் நம் முன்னோர்கள் நமது வாழ்வை இறை மயமாய்…
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர்
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர் (புதுக்கவிதையில்) ஆதிசங்கரருக்கு கிடைக்காத பாக்கியம்! இவரால் கிடைத்தது ஸவுபாக்கிய பாஸ்கரம்! தந்திர சாத்திரம் தூய்மையானது இவரின் மந்திர சாத்திரத்தால்! துறவியை வணங்கினார் வெடித்தது கமண்டலம் மட்டுமல்ல அவரின் அஹங்காரமும்தான்! எண்ணிவிட…
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம்
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம் புரிதல் இரு குருனாதர்கள் சங்கமித்தனர் திரிவேணி சங்கமத்தில் ! பரிபுரையின் சங்கம் புரிபட்டது நமக்கு ! கூட்டு நமது அக்ஞானக்கூட்டை அழிக்கத்தான் அன்று அந்த மெய்ஞானக் கூட்டு நிகழ்ந்ததோ?…
Recent Comments