இதுதான் என் உலகம் !

இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை…

பிடித்த இடம்!

அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்!…

ஆன்ம ஞானி ஆவுடை!

ஆன்ம ஞானி ஆவுடை!   இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்!   ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று…

போருக்கென இனி விழிப்பாய்!

போருக்கென இனி விழிப்பாய்   (பெண்களுக்கு பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் அவல நிலை கண்டு அரற்றிய கவிதை.)   பெண்ணின் உரு கண்ணில் பட அதை விண்ணின் தொழு…

பித்தம் தெளிய மருந்து !

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார்…

ஶ்ரீதுர்க்கா ஸப்தசதி

மார்க்கண்டேயர்   இறைவனைக் கட்டிக்கொண்டார் பிறவிக் கட்டு விலகியது எதிர் விளைவு !   வயது என்றும் சிறியது வார்த்த புராணமோ பெரியது நேரமில்லை என்போர்க்கு நெத்தியடி…

எனக்கு ஒன்றுமில்லை!

  கண் பார்வை கோளாறு இடுப்பில் நரம்பு வலி கால் கடுப்பு கண் இமையில் சுருக்கம் பல் கூச்சம் நரை முடி வாயில் புண் காதில் வலி…

இல்லற ஆத்திசூடி

(அகர வர்க்கம்) அன்பு கொள் ஆதரவோடு நட இல்வாழ்க்கை ஏற்றமுடைத்து ஈவதே நோக்கம் உண்மையே உறம் ஊரினை மதித்து வாழ் எண்ணி இரண்டு பெறு ஏராளம் மகிழ்ச்சி…

அலைபேசி ஆத்திச்சூடி!

(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர்…

புதிய பறவை!

கூடு கட்டும் பறவைக்கு கோடு போட்டு கொடுத்தது யார் வீடு கட்டும் மனிதர்களே விசாரித்து சொல்லுங்கள் பாடு பட்டு பணம் சேர்த்து பங்களாவில் வாழ்வீர்கள் ஓடு மேலே…

மிளிரட்டும் மனித நேயம்!

(மிளிர வாழ்த்துபவர் : கவியோகி நாகசுந்தரம்) அமைதியை விரும்பு அன்பனே! யுத்தம் செய்ய உன்னிடம் ஆயுதம் இருக்கலாம், ஆனால் அன்பு என்ற ஆயுதம் அதை விட வலிமையானது!…

தாய் மடியில் குழந்தை!

பெரிய பெரிய பதவிகள் வேண்டும், பெரிய பெரிய கார்கள் வேண்டும், பெரிய பெரிய பங்களா வேண்டும், உலகம் சுற்றி வர வேண்டும் சிறந்த அறிஞனாக வர வேண்டும்…

error: தயவு செய்து வேண்டாமே!!