Month: April 2023

Posted in பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில்…

பல்லவி   முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில் உள்ளங்கை தன்னிலே நெல்லிக்கனி போலவே (மு)   அனுபல்லவி   சாத்திரம் பலகோடி விசாரித்து பார்த்த பின்னாடி வாத்திரமாக வேதாந்தம் எல்லாம் வாசித்து சொன்னபடி (மு)…

Continue Reading
Posted in வாழ்த்துக் கவிதைகள்

கருதுவதை கிட்டச் செய்யும் சோபகிருது!

சோபையுடன் வந்திட்டும் சோப கிருது வருடம் வருடம் தாபத்தால் வரும் நோய்த்தொற்று விலகும் என்றும் என்றும் ஆபமென்றால் தண்ணீராம் நிறைய பொங்கிடட்டும் கோபமென்ற குணம் விட்டால் வரும் இன்பம் இன்பம்   வம்பு தும்பு…

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

உம்மை விட்டால் வேறு கதி….

உம்மை விட்டால் வேறு கதி உளதோ உமையாள் மைந்தா உத்தம குமாரா (உ)   மனிதரில் யாரும் உதவிக்கு வருவாரில்லை தனியாக எனக்கென்று தரிசு நிலம் கூட இல்லை (உ)   நாளும் உடலை…

Continue Reading