ஏழை
ஆறு மணிக்கு
அலாரம் வைத்தான்
நாளை விடியும் என்ற நம்பிக்கையில் !
சோற்றில் கை வைத்தேன்
சுட்டது
சேற்றில் கால் வைத்த
விவசாயியின் வறுமை !
விவசாயியின் கடன்
தள்ளுபடி ஆனதாம்
அவன் இறந்தபின் !

ஏழை
ஆறு மணிக்கு
அலாரம் வைத்தான்
நாளை விடியும் என்ற நம்பிக்கையில் !
சோற்றில் கை வைத்தேன்
சுட்டது
சேற்றில் கால் வைத்த
விவசாயியின் வறுமை !
விவசாயியின் கடன்
தள்ளுபடி ஆனதாம்
அவன் இறந்தபின் !
Copyright © 2023 கவியோகியின் படைப்புகள்
அருமை…. நெஞ்சை நெகிழ வைத்த கவிதை…
மிக்க நன்றி !