எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து
இறைவா
உன் ஆலயம் வந்தேன் !
அங்கிருந்த மரத்தில்
ஆயிரம் பிரார்த்தனைக்
கயிறுகள்!
மனம் கயிறு போல் லேசானது!

உள்ளத்திலிருந்து உலகிற்கு…
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து
இறைவா
உன் ஆலயம் வந்தேன் !
அங்கிருந்த மரத்தில்
ஆயிரம் பிரார்த்தனைக்
கயிறுகள்!
மனம் கயிறு போல் லேசானது!