மனக் கயிறு!

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து

இறைவா

உன் ஆலயம் வந்தேன் !

அங்கிருந்த மரத்தில்
ஆயிரம் பிரார்த்தனைக்
கயிறுகள்!

மனம் கயிறு போல் லேசானது!

94
admin

admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து வேண்டாமே!!
0
Would love your thoughts, please comment.x
()
x