நீலவான ஓடையில்

மெட்டு : நீலவான ஓடையில்
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த
மண்ணிலா
வராமல் வந்த என் ஆவி
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா

காளிதாசன் பாடினான் மேகதூதமே
சீடன்நான் பாடுவேன் நாதன் கீதமே
மனதினில் வான்வெளி தோன்றிடும் சங்கரி
மனதினில் வான்வெளி தோன்றிடும் சங்கரி
நீ இல்லையேல் நான் இல்லையே பாடல் நான் பாடும் நேரம்

தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த
மண்ணிலா
வராமல் வந்த என் ஆவி

நானும் நீயும் நாளைதான் வாலை நாடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் தாபமோ பிரமமோ தேடவோ
விழியில் ஏன் தாபமோ பிரமமோ தேடவோ
ஸ்ரீவித்தையே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்

தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த
மண்ணிலா
வராமல் வந்த என் ஆவி

177

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments