Author: admin
தர்மரைப் போல!
குந்தியைப் போல கஷ்டம் தா என்று யாரும் கேட்க விரும்பவில்லை, எனவே யாருக்கும் வைராக்கியம் இல்லை! ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்! அர்ஜுனனைப்போல ஆண்டவனை தோழனாக யாரும் கொள்ளவில்லை…
சொல்ல மறந்த காதல் !
உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் உன்னைப் பார்த்ததும் என்னை மறந்தேன் காதலைச் சொல்ல மறந்தேன் ! உன் விழியும் என் விழியும் உரசிக் கொண்டதில் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல மறந்தேன்!…
மழைத் துளிப்பா!
துளியும் ஈரமில்லாத மனம் கொண்டோர் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் விண்ணில் இருந்து மண்ணை ஈரமாக்க விழுகிறது மழைத் துளி! கைவிட்ட காதலனை எண்ணி கலங்கிய கன்னியவளின் கண்ணீர் துளியுடன் கலந்து விட்டது மழைத்…
மீண்டும் பிறந்து விடுங்கள் !
போர் பந்தரில் பிறந்தாய் நீ ஆனால் ஏனோ உனக்கு போர் பிடிக்கவில்லை! உண்ணாவிரதம் இருந்தால் உடல் நடுங்கும் ஆனால் நீ உண்ணாவிரதம் இருந்தால் பரங்கியரின் படையல்லவா நடுங்கியது! அஹிம்சையை அறிவுறுத்தினாய் ஆனால்…
இன்றே கண்ணன் பாதம் பணி…
இராகம்: முகாரி குரல்: ஶ்ரீமதி அபர்ணா இன்றே கண்ணன் பாதம் பணி என்றே இயம்பும் மறையும் அறி (இ) யமுனைக் கரை இறைவன் அமுதம் போல் நிறைபவன் (இ)…
எப்பாடு பட்டாலும்….
ராகம் : நாதநாமக்ரியா குரல் : ஶ்ரீமதி அபர்ணா பல்லவி எப்பாடு பட்டாலும் கரையேறு இந்த ஸம்ஸார சக்ரம் மிகவும் பொல்லாது (எ) அனுபல்லவி நான்மறை கூறும் நாதனின் தாள்களை…
மௌனமான நேரம்…..
மெட்டு : மௌனமான நேரம் …. எழுத்து & கற்பனை : கவியோகி இசையுடன் பாடியவர் : சூர்யா கருத்து : இந்த காதல் பாடல் மௌன குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சனகாதிகளுக்கு சொன்ன மௌன…
ஐக்கூவில் ஐம்பத்து ஐந்து!
(ஐம்பத்து ஐந்து வயது தொடக்கத்தில் எழுதிய ஹைக்கூ கவிதை) ஐம்பத்து ஐந்தில் பேசாமல் இருந்தது பத்துமாதம் அன்னை வயிற்றில் கண்ணாடியில் தெரிந்தது அழகான முகம் மட்டுமல்ல எந்தன் வயதும்தான் நரைக்கு வருந்துவதில்லை வயசானவர் வழிவிடுங்கப்பா…
மார்கழி என்றால்…..
மார்கழி என்றால் குளிர்கிறது, மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது நேர்வழி எங்கும் இசைக்கிறது, கண் நேரம் தன்னில் விழிக்கிறது கார்மேக வண்ணனை நினைக்கிறது, உடல் சிலிர்ப்பினை எய்தி களிக்கிறது பாரினில் பனியும் படர்கிறது,…
மனக் கயிறு!
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து இறைவா உன் ஆலயம் வந்தேன் ! அங்கிருந்த மரத்தில் ஆயிரம் பிரார்த்தனைக் கயிறுகள்! மனம் கயிறு போல் லேசானது! 128
புதின வாழ்க்கை!
புதின வாழ்க்கை! (பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்) நாளைக்கு காலையில நாம எழுந்திருப்போமா தெரியாது வாளை சுழற்றி வந்தியத் தேவன் போல வீண் சண்டை நமக்கெதற்கு? வாயால்…
மாறிப் போன ஒலகம் !
குறவன் ஒலகம் போற போக்க பார்த்தையா குறத்தி? நிலவரம் ஏதும் எனக்கு புடி படலயே குறத்தி! குறத்தி ஆமாம் உண்மை அதுல எதும் சந்தேகமா குறவா? நாம வாழ்ந்த ஒலகம் வேற புரியுது குறவா!…
குழந்தைப் பாட்டு
குழந்தைகளே குழந்தைகளே இங்கே வாருங்க அழுகையை நிறுத்தி விட்டு கவிதை கேளுங்க பெரியோரின் அறிவுரையை ஏற்று வாழுங்க தரிசு நிலம் கை பட்டால் தங்கம் ஆகுங்க கைபேசி காலமிது தெரிந்து கொள்ளுங்க தை…
Recent Comments