Category: பொதுக்கவிதைகள்
அப்பா! எவ்வளவு பெரியவர்!
அப்பா என்று என்றும் உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஜீவன் அப்பா! எந்த ஒரு பிள்ளைக்கும் தெரிவதில்லை வாழ்க்கையில் கஷ்டமான தருணங்கள் எவை என்று, அப்பா அருகில் இருக்கும்வரை! தன்…
ஐ டி ஆபீசர் !
காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு வாட்ஸ்அப்பில் விவரம் வரும்! சரி உட்கார்ந்தது உட்கார்ந்தோம் சரி செய்வோம் சோர்ஸ் கோடன்னு…
அந்தகன் யார் ?
எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள். நீ கதவருகில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கதவுக்குள் ரகசியம் பேசுகிறார்கள் மனிதர்கள்….
பட்டணப் பிரவேசம் !
அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த அந்த அழகான வீட்ட விட்டுட்டு வந்து புட்டோம் ! எங்க வீட்ட தான்…
அவதாரம் செய்து விடு !
காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன பின்னர் அருமையான பல ஸ்டேடஸ்! பார்த்துவிடை சொல்லி விட்டு பார்த்திடுவார் பேஸ் புக்கு…
சுகம் எங்கே ?
கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு ஒன்றாய்க் கண்டு கொள்ளுவதே எந்நாளும் கதையாய்ப்…
ரசிகன்!
தவழ்ந்து வரும் தென்றல், இடை மெலிந்த மங்கை, கோபம் கொண்ட மனிதன், சப்ப மூக்கு நாய், நெடிதுயர்ந்த தென்னை மரம், திமில் கொண்ட காளை மாடு, மூங்கில் வழி செல்லும் இசை, சீறுகின்ற வேங்கை,…
வெய்யில் !
ஏங்க, வெய்யில் கொளுத்துது, ஜில்லுனு மோர் தரட்டும்மா? அப்பா, வெய்யில் கொளுத்துது, ஏசி போட்டுக்கொங்கோ ! வெய்யில் கொளுத்துது, ஐஸ் கிரீம் ஃப்ரிட்ஜில் இருக்கு, எடுத்துக்கோடா குழந்தை ! வெய்யில் கொளுத்துது, ஸ்க்கூட்டில…
விவசாயியின் ஒரு நாள்!
விவசாயியின் ஒரு நாள்! காலையிலே எந்திரிச்சி கஞ்சி கொஞ்சம் குடிச்சு விட்டு மாஞ்சி மாஞ்சி வெல செய்ய வயக்காட்டு பக்கம் போனான்! களையெடுத்து நீர் பாய்ச்சி களைச்சு போயி உட்கார்ந்தான்! வெளச்ச வரும்…
சிவனே உனக்கு வந்தனம்..!
சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்… காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு! உன் சிரசில் கங்கை உள்ளது அது என் பாபத்தைப்…
இதுதான் என் உலகம் !
இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை கொடுக்கிறாயா? நீயே என் நண்பன்! உதவி…
சுபம் விளையும் சுபகிருது!
குறைவற்ற செல்வமே உயர்ந்ததென்று இது நாள் வரை நினைத்திருந்தோம். இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சுப கிருதுவில் தொடரட்டும் இந்நினைவு நம் மனதில் …
இறைவன் இருக்கிறான்!
கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில் மணக்கும் சந்தனமிட்டதால் காலுக்கொரு சிலம்பு இறையின்…
Recent Comments