Category: வசனக் கவிதை
அப்பா! எவ்வளவு பெரியவர்!
அப்பா என்று என்றும் உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஜீவன் அப்பா! எந்த ஒரு பிள்ளைக்கும் தெரிவதில்லை வாழ்க்கையில் கஷ்டமான தருணங்கள் எவை என்று, அப்பா அருகில் இருக்கும்வரை! தன்…
ஞானம் தர வேண்டாம் !
குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது? குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே…
ஐ டி ஆபீசர் !
காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு வாட்ஸ்அப்பில் விவரம் வரும்! சரி உட்கார்ந்தது உட்கார்ந்தோம் சரி செய்வோம் சோர்ஸ் கோடன்னு…
அந்தகன் யார் ?
எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள். நீ கதவருகில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கதவுக்குள் ரகசியம் பேசுகிறார்கள் மனிதர்கள்….
பட்டணப் பிரவேசம் !
அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த அந்த அழகான வீட்ட விட்டுட்டு வந்து புட்டோம் ! எங்க வீட்ட தான்…
அவதாரம் செய்து விடு !
காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன பின்னர் அருமையான பல ஸ்டேடஸ்! பார்த்துவிடை சொல்லி விட்டு பார்த்திடுவார் பேஸ் புக்கு…
ரசிகன்!
தவழ்ந்து வரும் தென்றல், இடை மெலிந்த மங்கை, கோபம் கொண்ட மனிதன், சப்ப மூக்கு நாய், நெடிதுயர்ந்த தென்னை மரம், திமில் கொண்ட காளை மாடு, மூங்கில் வழி செல்லும் இசை, சீறுகின்ற வேங்கை,…
நிலைக்கு வந்த தேர்!
நிலைக்கு வந்த தேர்! அழகான அலங்காரம்! முகத்தில் ஒரு தெளிவு! அகத்தில் இருந்து கிளம்பியது! தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு முட்டுக் கொடுத்த மனிதர்களால் நேரானது! வீதிகளில் உலா !…
சிவனே உனக்கு வந்தனம்..!
சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்… காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு! உன் சிரசில் கங்கை உள்ளது அது என் பாபத்தைப்…
இதுதான் என் உலகம் !
இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை கொடுக்கிறாயா? நீயே என் நண்பன்! உதவி…
பிடித்த இடம்!
அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்! அக்காவுக்கு ஆடை அணிகலன் பிடிக்கும், அதனால்…
ஆன்ம ஞானி ஆவுடை!
ஆன்ம ஞானி ஆவுடை! இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்! ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று இந்த சரீரத்தை சொன்னவள்! அம்மானை…
சுபம் விளையும் சுபகிருது!
குறைவற்ற செல்வமே உயர்ந்ததென்று இது நாள் வரை நினைத்திருந்தோம். இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சுப கிருதுவில் தொடரட்டும் இந்நினைவு நம் மனதில் …
Recent Comments