Category: வேதாந்தக் கவிதைகள்

Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு ஒன்றாய்க் கண்டு கொள்ளுவதே எந்நாளும் கதையாய்ப்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

இறைவன் இருக்கிறான்!

  கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில் மணக்கும் சந்தனமிட்டதால் காலுக்கொரு சிலம்பு இறையின்…

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

பவ ரோகம் அழித்த பரம குரு!

  பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் !   வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க வைத்தீர்கள் நானும் அதை சுவைத்தேன் பின்புதான்…

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

மனதின் அறைகூவல்!

உண்டிக்காக உழைத்தேன் நாளும் உருப்படும் வழியைக் கண்டிலனே பெண்டிர் தெய்வம் போற்றாமல் நான் பேய்குணம் என்றே பார்த்தேனே மண்டிக் கிடக்கும் மாயை வலையில் மனத்தை நானும் விட்டேனே தண்டிப் புலவன் போலே இல்லை எந்தன்…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

கவலையற்று உறங்கு!

பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே இலக்கணம் வந்தமையணும்! நாளைக்கு பொழுது வந்து…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

ஒன்றாய்க் காண்க!

இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின் உவ்வே துன்பம் முகரும் கனிகள் மணமே…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

மயக்கும் புலன்கள்

கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே   காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே   மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே   வாயே என்னை மயக்காதே உணவிலும்…

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எங்கெங்கும் என் அன்னை!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில் தெரிகிறது அன்னை எனும் கடவுள்! காலை…

Continue Reading
Posted in General பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

தன்னை அறிய வேண்டும்…

தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த) ஆயிரம் சாத்திரம்…

Continue Reading
Posted in பெண்ணியம் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

எங்கெங்கு காணினும்….

கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை உயிர்ப்பித்தவள்! தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

அமுதில் அமிழ்த்திடு!

இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன் பரவும் பக்தி தனையோ செய்ய பாரில்…

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

பேசாதிரு மனமே….

பேசாதிரு மனமே   எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி     பேசாதிரு மனமே நீ பேசாதிரு…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

உள்ளே திரும்பிப் பாரு!

உள்ளே திரும்பிப் பாரு உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺 ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺 வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺 களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺 பொறிபுலன்கள் எல்லாம் பிடித்திழுக்கும் பாரும் 🌺…

Continue Reading