Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள்

சுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

209

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை

எங்கோ இருந்த புறா !

(பத்து பனிரெண்டு வருடங்கள் முன்பு நான் எழுதிய இந்த வசனக் கவிதையை பாதுகாத்து எனக்கு அனுப்பிய லதா மன்னிக்கு நன்றிகள் உரித்தாகுக) அந்தி சாயும் வேளையிலே ஆங்கொரு காக்ஷி’ ஆங்காங்கு அலைகின்ற பாங்கான புறாக்கள்…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள்

தீபாவளி ஹைக்கூக்கள்

தீபாவளி அன்று விளக்கு ஏற்ற வேண்டும் தெரு ஓரத்துக் கடையில் அழகான அகல் விளக்கு வாங்கினேன் ஒளி பிறந்தது ஒரு ஏழைக் குடும்பத்தில் ! தீபாவளி அன்று பட்டாசு வெடி வெடிப்போம் அந்த சத்தத்தில்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வேதாந்தக் கவிதைகள்

பரமானந்த சுரங்கம் !

தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது   வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது நாதத்தாலே அறிந்து கொள்ள நல்ல ராகம்…

Continue Reading
Posted in துர்க்கைத் துதி எழுநூறு

துர்க்கைத்துதி எழுநூறு (11-37)

தஸ்தௌ கஞ்சித்ஸ காலம் ச முனினா தேன ஸத்க்றுதஃ| இதஶ்சேதஶ்ச விசரம்ஸ்தஸ்மின் முனிவராஶ்ரமே ||11|| 11. வாவென்று முனிவர் அழைக்க தாவுகின்ற பரியை அகன்று மாவுலகம் ஆண்ட மன்னன் ஆவலுடன் அங்கும் இங்கும் அலைந்து…

Continue Reading
Posted in நகைச்சுவை பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று

கல்கியின் செல்வன் !

  பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி!   அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன் என்ற புதுமை பெயராக்கி புதினத்தால் தந்த…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்)   கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் ஸத்குரு !

கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன் இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான் வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான் பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான் உன்னுள்ளே இருக்குது பார் உவகை என்பான் என்னுள்ளே…

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் காதலன் !

(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே, கொள்ளை கொள்ளும்…

Continue Reading
Posted in துர்க்கைத் துதி எழுநூறு

துர்க்கைத் துதி எழுநூறு ! (1-10)

ஶ்ரீ குருப்யோ நம: மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு     மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு  …

Continue Reading
Posted in பாடல்கள் ராக தரிசனம்

ராக தரிசனம் !

பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம்   கணபதி சன்னதி   பல்லவி   கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)   அனுபல்லவி   மூலாதாரத்திலே நான்கிதழ்…

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

கடிகார முள் !

விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்! “அம்மா ! காப்பி கொடு” அண்ணன் குரல் கொடுப்பான்! “இதோ தருகிறேன்” என்று…

Continue Reading