Author: admin

Posted in துர்க்கைத் துதி எழுநூறு

துர்க்கைத்துதி எழுநூறு (11-37)

தஸ்தௌ கஞ்சித்ஸ காலம் ச முனினா தேன ஸத்க்றுதஃ| இதஶ்சேதஶ்ச விசரம்ஸ்தஸ்மின் முனிவராஶ்ரமே ||11|| 11. வாவென்று முனிவர் அழைக்க தாவுகின்ற பரியை அகன்று மாவுலகம் ஆண்ட மன்னன் ஆவலுடன் அங்கும் இங்கும் அலைந்து…

Continue Reading
Posted in நகைச்சுவை பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று

கல்கியின் செல்வன் !

  பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி!   அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன் என்ற புதுமை பெயராக்கி புதினத்தால் தந்த…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்)   கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் ஸத்குரு !

கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன் இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான் வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான் பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான் உன்னுள்ளே இருக்குது பார் உவகை என்பான் என்னுள்ளே…

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் காதலன் !

(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே, கொள்ளை கொள்ளும்…

Continue Reading
Posted in துர்க்கைத் துதி எழுநூறு

துர்க்கைத் துதி எழுநூறு ! (1-10)

ஶ்ரீ குருப்யோ நம: மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு     மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு  …

Continue Reading
Posted in பாடல்கள் ராக தரிசனம்

ராக தரிசனம் !

பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம்   கணபதி சன்னதி   பல்லவி   கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)   அனுபல்லவி   மூலாதாரத்திலே நான்கிதழ்…

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

கடிகார முள் !

விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்! “அம்மா ! காப்பி கொடு” அண்ணன் குரல் கொடுப்பான்! “இதோ தருகிறேன்” என்று…

Continue Reading
Posted in நைல் நதிக்கரையினிலே....

கவிதையும் காட்சியும் (அத்யாயம்-2)

கவிதையும் காட்சியும் முஷீர் செல்ல முடியாததால் அமீன் ராணுவ அதிகாரிகளுக்கு உணவு பரிமாற சென்றான். அவனுக்கு இது முதல் அனுபவம். உயர் இராணுவ அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்ற அவா இன்று நிறைவேறப் போகிறது….

Continue Reading
Posted in குறுங்காவியம் நைல் நதிக்கரையினிலே....

சமையல் அறை சம்பவம் – (அத்தியாயம் 1)

நைல் நதிக்கரையினிலே…… மறக்க முடியாத கற்பனை கலந்த வரலாற்று குறுங்காவியம். (இது வரலாற்றுக்கு குறிப்புகளை வைத்து எழுதப்பட்ட கற்பனை குறுங்காவியம். இதில் இடம்பெறும் பெயர்கள் இடங்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.)…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள்

விழி இல்லா வாழ்க்கை !

விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்! வான வில்லு அழக எத்தன பேர் ரசிப்பீங்க எனக்குத் தெரியாது ! எனக்குத்…

Continue Reading
Posted in புதுமைப்பெண்ணின் பயணம் - குறுந்தொடர்

அத்தியாயம் பதிமூன்று !

நிறைவுப் பகுதி சென்றவள் மீண்டும் வருவாள்!! இவ்வாறு பல்வேறு பாடல்களை ஆவுடை இயற்றினாள். அவளது புகழும், பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. ஆத்ம ஞானம் அடைய விரும்பும் ஒவ்வொரு சாதர்கருக்கும், அவர் ஆணாய் இருந்தாலும் சரி,…

Continue Reading