Category: பொதுக்கவிதைகள்

Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

அலைபேசி ஆத்திச்சூடி!

(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர் அறி ஏமாற்றும் கால் தவிர் ஐகான்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள்

புதிய பறவை!

கூடு கட்டும் பறவைக்கு கோடு போட்டு கொடுத்தது யார் வீடு கட்டும் மனிதர்களே விசாரித்து சொல்லுங்கள் பாடு பட்டு பணம் சேர்த்து பங்களாவில் வாழ்வீர்கள் ஓடு மேலே கூடு கட்டி வாழும் வகை அறிவீரோ…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று

மிளிரட்டும் மனித நேயம்!

(மிளிர வாழ்த்துபவர் : கவியோகி நாகசுந்தரம்) அமைதியை விரும்பு அன்பனே! யுத்தம் செய்ய உன்னிடம் ஆயுதம் இருக்கலாம், ஆனால் அன்பு என்ற ஆயுதம் அதை விட வலிமையானது! பீரங்கிகளை சத்தமாக நீங்கள் இயக்கலாம், ஆனால்…

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

யுகங்களாய் வாழ்கிறேன்!

  தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக காத்திருப்பதில் உள்ள சுகத்தை மறக்கடித்து விடுகிறது!…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!

இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது, இவரின் இசை…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

மயக்கும் புலன்கள்

கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே   காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே   மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே   வாயே என்னை மயக்காதே உணவிலும்…

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எங்கெங்கும் என் அன்னை!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில் தெரிகிறது அன்னை எனும் கடவுள்! காலை…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

எனது விருப்பங்கள்

உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது நொந்தாலும் மனசாட்சி நோகாதல்லவா? சாத்திரம் மன்னிக்கட்டும்….

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

வாழ்வு நம் கையில்!

கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில் இல்லை! கண்ணின் ஒளி மங்க, செவியின்…

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள்

புன்சிரிப்பு

இடியோ இடிக்கிறது, செவிக்கொன்றும் ஆகவில்லை! மின்னல் வெட்டுகிறது, விழிக்கொன்றும் ஆகவில்லை! மழையோ பொழிகிறது, மேனிக்கொன்றும் ஆகவில்லை! ஆற்றிலே பெரும் வெள்ளம், அடித்துச் செல்லவில்லை! என்னமோ தெரியாது, உந்தன் புன்சிரிப்பால் செவியோ குளிர்கிறது, கண்ணோ குவிகிறது,…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள்

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!   நதியின் ஓட்டத்தில் சலசலப்பு கேட்குமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களின் சரிகமபாவும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நதியில் மூழ்கினால் புண்ணியமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களில் பக்தியும் அல்லவா…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள்

மீண்டு வரட்டும் உலகு !

இரண்டாயிரத்து இருபத்து இரண்டு ! இருண்ட உலகம் வரட்டும் மீண்டு! நோய் மிரட்டல் மீண்டும் எதற்கு? போய் விடட்டும் பதட்டம் அகன்று! எடுத்து விட்டோம் பயணச் சீட்டு! தடுத்திடுமோ அரசின் நோட்டு! இருபத்து இருபது…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

இடைவெளி

  அடுத்த வேளை உணவு அவனுக்கு அளிப்பதைப் பற்றிய கவலை அக்காவுக்கு!   அடுத்த வேளை உணவு அக்கா அளிப்பாள், நம்பிக்கை அவனுக்கு!   கவலைக்கும் நம்பிக்கைக்குமான இடைவெளியில் காலத்தின் கால்கள்!    …

Continue Reading