Category: ஹைக்கூ / குறுங்கவிதைகள்
ஹைக்கூவில் பகவான்
மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு! கையொப்பம் இட நேரமில்லையாம்! மவுனமாய் இரு…
தோல்வி
படம் தந்த கவிதை தலைப்பு : தோல்வி மயக்கத்தில் சிறுவன் ! மயக்கும் மல்லிகையின் மணம் தோற்றுவிட்டது பசியின் முன் ! 129
ஏழை
ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை ! விவசாயியின் கடன் தள்ளுபடி ஆனதாம் அவன்…
அன்பு
அன்பு அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அழைப்பு மணி அடித்தேன் உண்டு என்கிறது கதவு 169
வயலும் வாழ்வும்
வயலும் வாழ்வும் வயலுக்கும் வாழ்வு வந்தது சதுர அடி 1000 ரூபாயாம் 235
ஹைக்கூவில் மஹாபாரதம்
ஹைக்கூவில் மஹாபாரதப் பாத்திரங்கள் வியாசர் மஹாபாரதத்தின் திரைக்கதை, வசனம், இயக்கத்தோடு தானும் நடித்தவர் கங்கை சந்தனுவோடு இணைந்தவள் இந்த நிமிடம் வரை ஓடிக்கொண்டிருக்கிறாள் நம் பாவத்தைத் தொலைக்க கங்கை பாவம் போக்கும்.. இங்கே சந்தனுவுக்கு…
பாபநாசம் சிவன்
புதுக்கவிதையில்பாபநாசம் சிவன் இவர் பசிக்கு பாடல் எழுதினாலும் பாடலின் ருசி குறையவில்லை! அம்பா மனம் கணிந்து கடைக்கண் பார்த்தாள் அவர் பாடல் அருள் பெற்றது! போலகம் சிவன் பாபனாசம் சிவனானது கணபதி அக்ரஹாரத்தில்! சங்கீத…
மஹா பெரியவா
தெய்வத்தின் குரல் தேசம் முழுதும் நடைபயணம் பலரின் அக்ஞானம் வானத்தில் பதிமூன்று வயதில் பட்டம் கல்விசாலைக்கு கவலை சிவனுக்கு பூஜை செய்வார் பலன் அடைந்தது பூக்கள் குசலம் விசாரிப்பார் அன்புடன் வந்தவரோ குசேலராவார் பிறந்தது…
பலவகை கவிதைகள்
வங்கியில் பலகோடி திருட்டு – செய்தி. யார் சொன்னது? பலகையில் பத்து ரூபாய் பேனா நூலில் கட்டியபடி பாதுகாப்பாய். ஆழ்கடலுக்கு தெரியாது அலையின் ஆரவாரம் அலைக்கு தெரியாது ஆழ்கடலின் அமைதி இடைவெளி இல்லாத போதும்…
ஹைக்கூவில் ராமாயணம்
ராமாயண பாத்திரங்கள் தசரதன் வாக்கு கொடுத்தார் ஒரு விரலுக்காக இழந்தார் உடல் முழுவதும் ராமன் நாமமே காத்திடும் ஆனால் கையில் வில்! நாட்டை துறந்தான் அனைவருக்கும் வருத்தம் பாதுகையை தவிர! காட்டுக்கு அனுப்பினான் சீதையை…
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர்
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர் (புதுக்கவிதையில்) ஆதிசங்கரருக்கு கிடைக்காத பாக்கியம்! இவரால் கிடைத்தது ஸவுபாக்கிய பாஸ்கரம்! தந்திர சாத்திரம் தூய்மையானது இவரின் மந்திர சாத்திரத்தால்! துறவியை வணங்கினார் வெடித்தது கமண்டலம் மட்டுமல்ல அவரின் அஹங்காரமும்தான்! எண்ணிவிட…
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம்
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம் புரிதல் இரு குருனாதர்கள் சங்கமித்தனர் திரிவேணி சங்கமத்தில் ! பரிபுரையின் சங்கம் புரிபட்டது நமக்கு ! கூட்டு நமது அக்ஞானக்கூட்டை அழிக்கத்தான் அன்று அந்த மெய்ஞானக் கூட்டு நிகழ்ந்ததோ?…
Recent Comments