Category: வசனக் கவிதை
கடவுள் பக்தர்கள்
கடவுள் பக்தர்கள் கண்ணில்லாமல் துதித்தவர் சூர்தாஸர் கண்ணையே எடுத்து அப்பியவன் கண்ணப்பன் கல்லால் கோயில் எழுப்பியவர் ராமதாசர் கல்லால் அடித்து தொழுதவன் சாக்கியன் பிள்ளையிலேயே பாடித்தொழுதவர் சம்பந்தர் பிள்ளையையே கறிசமைத்தவர் சிறுத்தொண்டர் குங்கிலியத்தால் தொழுதவர்…
நான் பிறந்தால்…….
நான் பிறந்தால்……. (சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்) இனி ஒருமுறை உந்தன் கருவறையில் என்னை சுமப்பாயோ என் அம்மா என்னை சுமப்பாயோ பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ பத்து…
அமைதி கொள் என்மனதே
அமைதி கொள் என்மனதே விளையாட்டாய் வினையாற்றி வீணாக்கிவிட்டேன் வுலகினிலே இத்தனை நாள் விளையாட்டு வினாயகா இனிவரும் காலமதை இனிதாக வினையாற்ற துளைபோட்டு என்மனதை திருவருளில் நிரப்பியே நீயருள்வாய். நானுன்னை களையகற்றி கல்மனதில் கருத்தாக வைத்திடுவேன்…
நைனிடால் போன க(வி)தை
நைனிடால் போன க(வி)தை இரயிலுக்கு நேரமாச்சு! விரைந்து போய் நின்றால் கரைந்து கூவுகிறார் இரண்டு மணி தாமதமாம்! தரை முழுதும் குப்பைகள்! தரையில் அமர்ந்து விட்டோம், செய்தித்தாள் தனை விரித்து! செய்தித்தாள் முன்பக்கம் சொச்ச…
ஆழ்மனதின் அடியினிலே !
ஆழ்மனதின் அடியினிலே ! மூத்தோர் சொல்அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செயமறந்திடாதே ! என்பு தோல் இவ்வுடலோ…
உண்மையை உணர்ந்துவிடு !
உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு…
அன்பெனும் ஓர் பங்குச்சந்தை !
அன்பெனும் ஓர் பங்குச்சந்தை ! (வசனக் கவிதை) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இது வள்ளுவர் வாக்கு. கொள்கையிதை கொண்டுவிட்டால் துன்பம் இல்லை வாழ்க்கையிலே ! அன்பு என்றால் என்னவென்று…
Recent Comments