Category: பொதுக்கவிதைகள்

Posted in பொதுக்கவிதைகள்

நான்காம் கண்

நான்காம் கண்   ஆண்டுபல ஆயிற்று அண்டத்திலே அசைவில்லை ஈன்றவளுக் கென் செய்வேன் – தூண்டிவிட சான்றோர்கள் செப்பிடுவார் சொன்னசொல்காக்க நான்காம் கண் தா   கணிணிகள் வந்தபின் கால்அசைக்க வேண்டம் துணிவுபெற்ற பெண்களுண்டு…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

எண்பதாம் அகவை கவிதை

எண்பதாம் அகவை கவிதை நமது குருநாதர் அவர்களின் எண்பதாம் அகவை (28.10.2019)   பிறந்து பிறந்து வாழும் வாழ்வில் ஒருபயனும் இல்லையே துறந்து விட்டால் போதும் இங்கே தொல்லை இல்லையே மறந்தும் இங்கே மனது…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

உண்மையை உணர்ந்துவிடு !

உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்?

எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்? ஓர் முதியவரின் மன நிலையில் இருந்து இந்த பாடலை எழுதியுள்ளேன். பாசத்தை வளர்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவர் தவிக்கும் நிலை பாடலாக வந்துள்ளது. கனிமரத்தில் வாழும்…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

ஒரு செடியின் கடிதம் 

ஒரு செடியின்கடிதம் எனக்கு கிடைத்தது சுகமானதொரு வாழ்வு. நான் கொடுக்கும் மலர்கள் நாள்தோறும் சில இறைவனுக்கு நாள்தோறும் சில நாயகிக்கு நாள்தோறும் சில நோன்பிற்கு பறிக்கையில் வலிக்கும் ஆனால் பிடித்திருக்கிறது செல்லும் இடம் சிறப்பானதாயிற்றே…

Continue Reading