Category: General

Posted in General நகைச்சுவை வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மாற்றங்கள் ஒரு தொடர்கதை…

எஸ்கேலட்டர் முன்பு படிகள் நிற்கும், நாம் ஏறுவோம், இன்று நாம் நிற்கிறோம் படிகள் ஏறுகின்றன! பள்ளிக்கூடம் முன்பு பள்ளியில் படித்து வீட்டில் விளையாடுவோம் இப்போது வீட்டிற்குள் படித்து வெளியில் விளையாடச் செல்கிறோம்! கடிதம் அன்று…

Continue Reading
Posted in General தன்னம்பிக்கை கவிதைகள் நகைச்சுவை

வேசம் எல்லாம் கண்ணே, போக வேண்டாம் சொன்னேன்!

தற்காலத்தில் போலியான உருவங்களில் மயக்கும் பொய்யர்களிடம் மயங்கி விழுந்துள்ளார் மக்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவி முயல்கிறார். “மாடு மேய்க்கும் கண்ணே” மெட்டில் பாடலாம் கவி: வேசம் எல்லாம் கண்ணே நீபோக வேண்டாம் சொன்னேன்…

Continue Reading
Posted in General வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

அகவை நிறைவில் அகத்தில் ஓர் சிந்தனை!

என் பெயரில் அழகு இருக்கிறது, ஆனால் நான் அழகானவனா என்பது எனக்குத் தெரியாது! நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள், ஆனால் நான் யாரையும் குறைவாகப் பேசுவதில்லை! பொதுவாக நான் யாருக்கும் சென்று வலிய உதவி…

Continue Reading
Posted in General பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

தன்னை அறிய வேண்டும்…

தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த) ஆயிரம் சாத்திரம்…

Continue Reading
Posted in General பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

எதிர்பார்ப்பு

இறைவா நான் உன்னை நேசிக்கிறேன் அதனால் நான் விரும்பிய வற்றுக்கெல்லம் மேலாக நீ அளிப்பதனால் என் நேசிப்பு எதிர்பார்ப்போடு ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் இனி எதையும் விரும்பப்போவதில்லை, என் நேசிப்பு நிஜமானது என்று…

Continue Reading
Posted in General தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மகனிடம் ஓர் மன்னிப்பு

மகனே என்னை மன்னித்து விடு பத்து மாதம் வயிற்றில் சுமக்காததற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, இரத்தத்தை தாய்ப் பாலாய் தராமல் இருந்ததற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, விளையாடும் பருவத்திலே…

Continue Reading
Posted in General காதல் கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

நினைவுகள்

நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும் துரோகத்தின் நினைவுகளை…

Continue Reading
Posted in General

நிகர் இல்லை

அன்னைக்கு நிகரான அன்பு இல்லைதந்தைக்கு நிகரான ஆசான் இல்லைமனைவிக்கு நிகரான மகிழ்ச்சி இல்லைமகனுக்கு நிகரான இடமும் இல்லைமகளுக்கு நிகரான பாசம் இல்லைஅத்தைக்கு நிகரான சொல்லும் இல்லைமாமனுக்கு நிகரான தோளும் இல்லைநண்பனுக்கு நிகரான புத்தகம் இல்லைஆசானுக்கு…

Continue Reading
Posted in General

குருவின் கருணை

காசி ! புனிதமான க்ஷேத்திரம்! உலகிற்கே படியளக்கும் அன்னபூரணிவசிக்கும் இடம்!காலபைரவர் சன்னதியும்ஆலஹாலத்தை அருந்தியமுக்கண்ணாரின் சன்னதியும் கொண்டது! கங்கையில் நீராடும் பக்தர் குழாம்! காலை நேரம்!ஆ! அங்கே கங்கைகரையின் ஓரத்தில்ஓர் மண்டபம் தெரிகிறதே! ஆசார்ய பீடத்தில்…

Continue Reading
Posted in General

அடிமை ஆனேனே

ராகம் : நாட்டைக்குறிஞ்சிஎழுத்து : நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணாகிருஷ்ணன் பல்லவி அடிமை ஆனேனே அம்பலத்தாடும் அந்த சிவனுக்கு அன்றே நான் (அ) அனுபல்லவி சத்குருவாய் வந்து சொன்னாரே மந்திரம் புத்தியாம் பொன்னம்பலத்தாடும் சிவனுக்கு…

Continue Reading
Posted in General

வள்ளல்களே தில்லிக்கு வாருங்கள்

மயில் ஆடுகிறது குளிர்கிறதாம். பேகனே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் போர்வையுடன். எங்கள் சிற்றில்லத்தில் முல்லை படர இடமில்லை. பாரியே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் தேருடன். வெளியில் செல்லவேண்டும், ஆனால் கடும் குளிர்….

Continue Reading
Posted in General

காமாட்சி நாயகன்

கண்டா காமாட்சி நாயகன் கதை கண்டா காமாட்சி நாயகன் என்ற சொல்லை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நேராய் பார்க்கும்போது நன்றாக பழகுவார்கள் பேசுவார்கள். நகர்ந்து போனதும் அடுத்த நிமிடம் நம்மைப்பற்றி நினைக்க மாட்டார்கள். அப்படிபட்டவர்களை…

Continue Reading
Posted in General

கரப்பான் பூச்சியும் புது மாப்பிள்ளையும்

அந்தக் காலத்து கிராமத்து வீடு ஒன்றில் ஒரு மர அலமாரி ஒன்று இருந்தது. அந்த அலமாரியில் அந்த வீட்டுத் தாத்தாவின் பழைய புத்தகங்கள் இருந்தன. அதோடு தமிழ்த் தாத்தாவின் கண்களில் இருந்து தப்பித்த சில…

Continue Reading