Category: சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்
மௌனமான நேரம்…..
மெட்டு : மௌனமான நேரம் …. எழுத்து & கற்பனை : கவியோகி இசையுடன் பாடியவர் : சூர்யா கருத்து : இந்த காதல் பாடல் மௌன குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சனகாதிகளுக்கு சொன்ன மௌன…
பண்டரி புரமென்று….
மெட்டு : பாரத தேசமென்று…. பல்லவி பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார் சரணங்கள் அள்ளி அணைத்தவனின் அருள் பெருவோம் – அடிகாலைத்…
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
மெட்டு கண்ணனே நீ வர காத்திருந்தேன் படம் : தென்றலே என்னை தொடு இசை : இளையராஜா எழுத்து : கவியோகி நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணா கருத்து : உறவின் மேன்மை அன்புக்கே…
கொடி அசைந்ததும்
மெட்டு : கொடி அசைந்ததும் காற்று வந்ததா பெ : ஞானம் வந்ததும் … மாயை போனதா … மாயை போனதும் ஞானம் வந்ததா ஆ: கன்மம் கரைந்ததும் ஜன்மம் நின்றதா ஜன்மம் நின்றதும்…
வா பொன்மயிலே
மெட்டு : வா பொன்மயிலே வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை. ஊனும் நீ வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது கவிதையின் மேடையெல்லாம் உன்னுருவிலே நாவிலின்…
பாட்டுப்பாடவா…
கூட்டு சேரவா குருவைத் தேடவா பாடம் கேட்கவா துறந்து செல்லவா நூல் உலாவை போல ஒன்று தேவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த சீடன் அல்லவா கூட்டு சேரவா குருவைத் தேடவா…
உள்ளம் என்பது ஆமை
மெட்டு : உள்ளம் என்பது ஆமை பாடியவர் : திரு.ம.சுரேஷ் என்கிற சூர்யா IN SMULE BY SRI SRINIVASAN : https://www.smule.com/p/2418145824_3655991392 உலகம் என்பது மாயை அதில் உள்ளம் வைப்பது தீமை நாலில்…
பூங்கதவே தாழ் திறவாய்
மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும்ஆஹாஹா ஆனந்தம் ஓடும் நினைவுகள்…
புத்தியுள்ள மனிதரெல்லாம்
பாடல் மெட்டு : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லைமுக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை குணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லைமனம் இருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை குணம் படைத்த மனிதருக்கு…
வசீகரா என்
பாடல் மெட்டு : வசீகரா என் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால் போதும்அதே கணம் உன் கண்ணுதலால்முன் ஜென்மங்களின் வினைகள் தீரும் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால்…
இது குழந்தை பாடும் தாலாட்டு
மெட்டு : இது குழந்தை பாடும் தாலாட்டு தினம் குருவைப் போற்றி பாராட்டுஅது பிறவி தோறும் காப்பாற்றும்இது மாய்கை தோன்றும் இதயம்இது நிலையில்லாத உலகம்இது நிலையில்லாத உலகம் ( இசை ) தடை அகற்றும்…
நீலவான ஓடையில்
மெட்டு : நீலவான ஓடையில் தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த மண்ணிலா வராமல் வந்த என் ஆவி தூல…
என் இனிய பொன் நிலாவே
மெட்டு : என் இனிய பொன் நிலாவே என் வினைகள் பின் வராதே உன் உணர்வில் என் கனாவே அருளிலே வரும் சுகம் தர தர தா த் த த பொருளிலே ஏன்…
Recent Comments