Category: தமிழ் அபங்கங்கள்
இன்றே கண்ணன் பாதம் பணி…
இராகம்: முகாரி குரல்: ஶ்ரீமதி அபர்ணா இன்றே கண்ணன் பாதம் பணி என்றே இயம்பும் மறையும் அறி (இ) யமுனைக் கரை இறைவன் அமுதம் போல் நிறைபவன் (இ)…
போதும் ! போதும் !!
போதும் ! போதும் !! என் பக்கம் வாருங்கள் பண்டரி நாதன் அழைக்கிறான் பாருங்கள் (போ) சக்கரைப் பொங்கல் சாதம் சாப்பிட்டதும் விக்கல் வரும் வரை உண்டது முப்போதும் (போ) கவலையும் பொறுப்பிலும் காலம்…
உதறி தள்ளி விடு !
உதறி தள்ளி விடு காணும் இந்த உலகத்தை உதறி தள்ளி விடு (உதறி) சந்திர பாகா நதியினிலே தலை முழுகி விடு சம்சார தொல்லையினை உதறி தள்ளி விடு (உதறி) விட்டலன் நாமம்…
நான் ஒரு பைத்தியம் ! !
நான் ஒரு பைத்தியம் விட்டலன் மீது பேராசை கொண்ட நான் ஒரு பைத்தியம் (நா) (VOICE : SMT. SEETHA, CHENNAI) குடும்பம் குட்டிகள் எதுவும் தெரியாது அடுப்படிக்கோ எப்போதும் போனது…
தலையிடாதே !
தலையிடாதே மனமே எதிலும் தலையிடாதே கண்ணன் இருக்கிறான் கண்டு கொள்ள மண்ணிலே வருவான் என்றும் துணை கொள்ள என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன எதற்கு என்று எவரும் கேட்கட்டும் இலையிலே விழுவதை உண்டு…
பேசுவதே நமக்குத் தொழில் !
பேசுவதே நமக்குத் தொழில் விட்டலன் புகழை என்றும் எத்தனையோ பாஷை எனக்குத் தெரியும் என்பாயோ சித்த நேரம் விட்டலா என்று சொன்னால் போதாதோ பாகவத கோஷ்டி வாசலில் வருகுது சாவகாசமாக தூக்கம்…
நாளைக்கு நான் போவேன்!
நாளைக்கு நான் போவேன் பண்டரிபுரம் என் கூட யாரு வரேள் சொல்லுங்கோ அந்த நேரம் பக்தாளைப் பார்த்தால் புண்ணியத்தின் சேர்க்கை பக்தாளைப் பார்க்கவே பண்டரினாதன் பார்வை கல்லின் மீது நின்று காத்துக்…
எனக்கு எதுவும் தெரியாது !
எனக்கு எதுவும் தெரியாது இந்த நீண்ட உலகில் உள்ளது எதுவும் எனக்கு தெரியாது (எ) கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது இதைத் தவிர (எ) அங்கே…
பிடிக்கட்டும் பித்து….
பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம் தேடி உறவாடி பட்டதெல்லாம் போதும் மணம்…
கண் பார்வை போனாலும்…
ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க) கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல கோடி மலிந்து கிடந்தாலும் என்ன? (க)…
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன்..
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் நாளெல்லாம் உன் ஞாபகம் வினையெல்லாம் வெகு தூரமாம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் கோள்…
கண் பூத்து போச்சுது கண்ணா…
கண் பூத்து போச்சுது கண்ணா உன்னை எதிர் பார்த்து பார்த்து விண்ணிலே சென்று மறைந்தாயோ கண்ணிலே படாமல் போனாயோ கோபியருடன் கூடி குலவ சென்றாயோ கன்றின் பாலை குடிக்கச் சென்றாயோ அன்று போல் ஆலிலையில்…
இன்றே என்னுயிர்….
இன்றே என்னுயிர் போனாலும் போகட்டும் அன்றே அருள்செய்தான் அந்தக் கண்ணபிரான் (இன்றே) ஶ்ரீ குருவாய் வந்தான் குழல் எடுத்து ஊதினான் நீ தான் பரம் என்று நல்ல ராகம் பாடினான் (இன்றே) வேதன்…
Recent Comments