Category: திருப்புகழ் பாடல்கள்
8. அடியார்ம னஞ்சலிக்க
ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி அருள் செய்வயே திரு முருகாஆண்டவனே அரி மருகாவிரி சடையோன் திரு அழகா (அ) மயில் மீதிலே வந்துஎன்மீதிலே உகந்துமும்மலம் அகலசம்முகன் நீயும்மனம் மகிழவே திரு…
7. முத்த மோகன..
ராகம் : மோகனம் பாதாரவிந்தம் பணிந்தேன்பரகதிக்கு ஆதாரம் என்றுஅடைந்தேன் (பா) காதோரம் சொன்ன சொல்லைசேதாரம் இன்றி ஜபித்தேன் (பா) முத்த மோகன மடந்தையர்மேல்சித்தம் யாவையும் துறந்து (பா) அத்தன் வாழும் சிதம்பரம் தன்னிலேசித்தம் குளிர…
6. அபகார நிந்தைபட் …… டுழலாதே
ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி அபகார நிந்தை பட்டுஏன் ஊழல்கிறாய் மனமேஆவினன் குடி ஆண்டவனைஏன் மறக்கிறாய் (அ) உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானேஜெபமாலை தந்தானே குருவாக வந்தானே (அ) இமவான்…
5. அதல விதலமுத லந்த….
ராகம் : காம்போதி அதல விதலமும் அமரர் உலகமும்அறியும் உண்மை அன்பே முருகா (அ) சோம சூரிய அக்கினியும் நீயேசாம வேதம் முதலாம் சாத்திரம் நீயே (அ) அணுவுக்குள் அணு நீ ஆற்றலும் நீயேஉணரும்…
4. உனைத்தி னந்தொழுதிலன்…….
ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி உனைத்தினம் பணியாத எனக்கருள் செய்வாயாசரவண மூர்த்தியே ஷண்முகனே (உ) வள்ளியுடன் வசிக்கும் வீரனே முருகாஉள்ளமெனும் பரங்குன்றின் நாதா (உ) ஒரு மலர் எடுத்து உன் பாதம்…
3. முத்தைதரு…
ராகம் : ஹம்சத்வனி l தாளம் : ஆதி முத்தைத் தரும் முருகா உன்சத்தித் திருனகை செய்வாளே ஞான (மு) வேலாயுதம் கொண்டவனே பெரும் போராய்வரும் காலன் பயம் தீர்க்கும் அருள் தாராய் (மு)…
2. அகரமுமாகி…
ராகம் : புன்னாகவராளி, தாளம் : ஆதி அகரமுமாகிய அழகு முருகா எனத(அ)திபதியே நீ அழகு முருகா (அ) அரி அயன் அரன் அந்த அனைவருக்கும்அதிபதி நீயே அறிவேனே (அ) வருவாய் வருவாய் என்…
1. கைத்தல நிறைகனி
ராகம் : கேதாரம், தாளம் : ஆதி பல்லவி கைத்தல நிறைகனி எனப்பாடுகைத்தலம் தனிலே பெரும் பேறு (கை) அனுபல்லவி அப்பமோடவல் பொறி அவற்றோடுதப்பாமல் தந்திட தரும் அருள் வீடுகற்றிடும் அடியவர் குரலோடுபெற்றிடும் பலவிதம்…
Recent Comments