Category: பக்திக் கவிதைகள்

Posted in பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!

அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம் எதுவும் இல்லை. எத்தனை விசித்திரங்கள்! வர்ண…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

மார்கழி என்றால்…..

  மார்கழி என்றால் குளிர்கிறது, மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது நேர்வழி எங்கும் இசைக்கிறது, கண் நேரம் தன்னில் விழிக்கிறது கார்மேக வண்ணனை நினைக்கிறது, உடல் சிலிர்ப்பினை எய்தி களிக்கிறது பாரினில் பனியும் படர்கிறது,…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள்

சுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

203

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்)   கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் ஸத்குரு !

கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன் இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான் வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான் பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான் உன்னுள்ளே இருக்குது பார் உவகை என்பான் என்னுள்ளே…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள்

ஶ்ரீ குருவின் சன்னிதி !

ஒரு கோடியிலே பெரும் கூட்டத்திலே வெறும் மனிதன் எனை கண் பார்வையிலே உற்று பார்த்து விட்டார் அது போதுமென்றே கற்றுத் தேர்ந்து விட்டேன் கடை ஏறி விட்டேன்!   இது வேண்டும் என்றோ இல்லை…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வசனக் கவிதை

ஶ்ருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள் !

இவள் வாக்கின் அதி தேவதை! பிரம்மா கூட படைப்பின் படிப்பை இவளிடம்தான் கற்க வேண்டும்! இவளின் கால் சலங்கை ஒலி சிருங்கேரியின் தொடக்க ஒலி! இரண்டான துங்க பத்ரா நதிக் கரையில்தான் இரண்டில்லா அத்வைதம்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது ஓர் உந்தி! முந்திச் சென்றது என்னையுமே!…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு ஒன்றாய்க் கண்டு கொள்ளுவதே எந்நாளும் கதையாய்ப்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

சிவனே உனக்கு வந்தனம்..!

சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்…   காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு!   உன் சிரசில் கங்கை உள்ளது அது என் பாபத்தைப்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் வசனக் கவிதை

பித்தம் தெளிய மருந்து !

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார் இவரைப் பற்றி சில வரிகள்: இவர்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

இறைவன் இருக்கிறான்!

  கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில் மணக்கும் சந்தனமிட்டதால் காலுக்கொரு சிலம்பு இறையின்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள்

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!   நதியின் ஓட்டத்தில் சலசலப்பு கேட்குமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களின் சரிகமபாவும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நதியில் மூழ்கினால் புண்ணியமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களில் பக்தியும் அல்லவா…

Continue Reading