Category: பாடல்கள்

Posted in பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில்…

பல்லவி   முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில் உள்ளங்கை தன்னிலே நெல்லிக்கனி போலவே (மு)   அனுபல்லவி   சாத்திரம் பலகோடி விசாரித்து பார்த்த பின்னாடி வாத்திரமாக வேதாந்தம் எல்லாம் வாசித்து சொன்னபடி (மு)…

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

உம்மை விட்டால் வேறு கதி….

உம்மை விட்டால் வேறு கதி உளதோ உமையாள் மைந்தா உத்தம குமாரா (உ)   மனிதரில் யாரும் உதவிக்கு வருவாரில்லை தனியாக எனக்கென்று தரிசு நிலம் கூட இல்லை (உ)   நாளும் உடலை…

Continue Reading
Posted in பாடல்கள்

எப்பாடு பட்டாலும்….

ராகம் : நாதநாமக்ரியா குரல் : ஶ்ரீமதி அபர்ணா  பல்லவி   எப்பாடு பட்டாலும் கரையேறு இந்த ஸம்ஸார சக்ரம் மிகவும் பொல்லாது (எ)   அனுபல்லவி   நான்மறை கூறும் நாதனின் தாள்களை…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள்

சுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

202

Continue Reading
Posted in பாடல்கள் ராக தரிசனம்

ராக தரிசனம் !

பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம்   கணபதி சன்னதி   பல்லவி   கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)   அனுபல்லவி   மூலாதாரத்திலே நான்கிதழ்…

Continue Reading
Posted in காமாக்ஷி கடைக்கண் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

சமமாய் பார்க்கிறார் சாதுக்கள்….

ஆர்யா சதகம் – ஸ்லோகம் 48 ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: । விபினம் ப⁴வனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபி³ம்போஷ்டம் ராகம் : சிந்துபைரவி குரல் : ஸ்ரீமதி அபர்ணா,…

Continue Reading
Posted in காமாக்ஷி கடைக்கண் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

காஞ்சியில் விளங்குகிறாள்…

ஆர்யா சதகம் – முதல் ஸ்லோகம் காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா | காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபக கோமலாங்கலதா || (எழுத்து: கவியோகி நாகசுந்தரம் குரல் ; ஶ்ரீமதி அபர்ணா) ராகம்: சாமா பல்லவி…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள்

இந்த நொடியே இனிமை !

இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள் எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த) நேற்றைக்கு திரும்ப வாராது நாளைக்கு நாம் இருப்போமா தெரியாது (இந்த) அரை வயிற்றுக்கு கஞ்சி அற்புதமாய் இருக்குது கரை…

Continue Reading
Posted in பாடல்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

மனமே மூழ்கி விடு !

மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில் இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம) கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு பதினைந்து அக்ஷரம் இகபர சுகமாம் இருபத்தி…

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

சங்கீத ஜாதி முல்லை !

காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு பிரியமாய் பக்தியாய் பூஜை ஆபரணம் அணிவிப்பு…

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எனக்கு எதுவும் தெரியாது !

எனக்கு எதுவும் தெரியாது இந்த நீண்ட உலகில் உள்ளது எதுவும் எனக்கு தெரியாது  (எ)   கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது இதைத் தவிர (எ)   அங்கே…

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பிடிக்கட்டும் பித்து….

பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம் தேடி உறவாடி பட்டதெல்லாம் போதும் மணம்…

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கண் பார்வை போனாலும்…

ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க)   கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல கோடி மலிந்து கிடந்தாலும் என்ன? (க)…

Continue Reading