Category: வசனக் கவிதை
மாற்றங்கள் ஒரு தொடர்கதை…
எஸ்கேலட்டர் முன்பு படிகள் நிற்கும், நாம் ஏறுவோம், இன்று நாம் நிற்கிறோம் படிகள் ஏறுகின்றன! பள்ளிக்கூடம் முன்பு பள்ளியில் படித்து வீட்டில் விளையாடுவோம் இப்போது வீட்டிற்குள் படித்து வெளியில் விளையாடச் செல்கிறோம்! கடிதம் அன்று…
செயற்கை நுண்ணறிவே எங்களை விட்டு விடு!
தம்பி இந்த ஊருக்கு வழி எது ? என்று கேட்டது போக செயற்கை நுண்ணறிவே செல்வது எவ்வாறு என்று கேட்கிறோம்! வத்தல் குழம்பு வைப்பது எப்படி என்று தொடங்கி வர்த்தகம் வளர வழி…
மெளனத்தின் அழைப்பு !
கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்! கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்! அழைத்தேன் நண்பனை அளவளாவ வாளாய் இருந்தான் வராமல்,…
தர்மரைப் போல!
குந்தியைப் போல கஷ்டம் தா என்று யாரும் கேட்க விரும்பவில்லை, எனவே யாருக்கும் வைராக்கியம் இல்லை! ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்! அர்ஜுனனைப்போல ஆண்டவனை தோழனாக யாரும் கொள்ளவில்லை…
சொல்ல மறந்த காதல் !
உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் உன்னைப் பார்த்ததும் என்னை மறந்தேன் காதலைச் சொல்ல மறந்தேன் ! உன் விழியும் என் விழியும் உரசிக் கொண்டதில் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல மறந்தேன்!…
புதின வாழ்க்கை!
புதின வாழ்க்கை! (பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்) நாளைக்கு காலையில நாம எழுந்திருப்போமா தெரியாது வாளை சுழற்றி வந்தியத் தேவன் போல வீண் சண்டை நமக்கெதற்கு? வாயால்…
எங்கோ இருந்த புறா !
(பத்து பனிரெண்டு வருடங்கள் முன்பு நான் எழுதிய இந்த வசனக் கவிதையை பாதுகாத்து எனக்கு அனுப்பிய லதா மன்னிக்கு நன்றிகள் உரித்தாகுக) அந்தி சாயும் வேளையிலே ஆங்கொரு காக்ஷி’ ஆங்காங்கு அலைகின்ற பாங்கான புறாக்கள்…
நான் யார் ?
நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது! பின் மண்ணிற்கு வந்தது! விண் எது?…
சதுரங்க ராஜாக்கள் !
நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது குதிரையாய். எங்கும் எப்போதும் எவ்வகையிலும் செல்லலாம்…
உன் விழிக்குள் நான் !
அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன…
சங்கீத ஜாதி முல்லை !
காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு பிரியமாய் பக்தியாய் பூஜை ஆபரணம் அணிவிப்பு…
ஶ்ருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள் !
இவள் வாக்கின் அதி தேவதை! பிரம்மா கூட படைப்பின் படிப்பை இவளிடம்தான் கற்க வேண்டும்! இவளின் கால் சலங்கை ஒலி சிருங்கேரியின் தொடக்க ஒலி! இரண்டான துங்க பத்ரா நதிக் கரையில்தான் இரண்டில்லா அத்வைதம்…
சில கேள்விகள்
வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது? பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பார்கள், அளவிருந்தால் அதற்கு பொறுமை என்று எப்படி பெயர்? நாளைக்கு என்பது இல்லை…
Recent Comments