Category: வாழ்த்துக் கவிதைகள்

Posted in வாழ்த்துக் கவிதைகள்

கருதுவதை கிட்டச் செய்யும் சோபகிருது!

சோபையுடன் வந்திட்டும் சோப கிருது வருடம் வருடம் தாபத்தால் வரும் நோய்த்தொற்று விலகும் என்றும் என்றும் ஆபமென்றால் தண்ணீராம் நிறைய பொங்கிடட்டும் கோபமென்ற குணம் விட்டால் வரும் இன்பம் இன்பம்   வம்பு தும்பு…

Continue Reading
Posted in வாழ்த்துக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஐக்கூவில் ஐம்பத்து ஐந்து!

(ஐம்பத்து ஐந்து வயது தொடக்கத்தில் எழுதிய ஹைக்கூ கவிதை) ஐம்பத்து ஐந்தில் பேசாமல் இருந்தது பத்துமாதம் அன்னை வயிற்றில் கண்ணாடியில் தெரிந்தது அழகான முகம் மட்டுமல்ல எந்தன் வயதும்தான் நரைக்கு வருந்துவதில்லை வயசானவர் வழிவிடுங்கப்பா…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள்

தீபாவளி ஹைக்கூக்கள்

தீபாவளி அன்று விளக்கு ஏற்ற வேண்டும் தெரு ஓரத்துக் கடையில் அழகான அகல் விளக்கு வாங்கினேன் ஒளி பிறந்தது ஒரு ஏழைக் குடும்பத்தில் ! தீபாவளி அன்று பட்டாசு வெடி வெடிப்போம் அந்த சத்தத்தில்…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

சுபம் விளையும் சுபகிருது!

  குறைவற்ற செல்வமே உயர்ந்ததென்று இது நாள் வரை நினைத்திருந்தோம். இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று   சுப கிருதுவில் தொடரட்டும் இந்நினைவு நம் மனதில்  …

Continue Reading
Posted in வாழ்த்துக் கவிதைகள்

திருமண வாழ்த்துக் கவிதை

*27.03.2022 அன்று இல்லறத்தில் அடி வைத்த Chi.மணிகண்டனுக்கும் Sow.கோமதிக்கும் அளித்த இனிய வாழ்த்து*   இல்லறத்தில் அடி வைத்தாய் நல்லறம் தான் குறள் அடி சொல்லும் கை பிடித்த கோமதியின் சொல் அறத்தை கேட்டு…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!

இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது, இவரின் இசை…

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள்

மீண்டு வரட்டும் உலகு !

இரண்டாயிரத்து இருபத்து இரண்டு ! இருண்ட உலகம் வரட்டும் மீண்டு! நோய் மிரட்டல் மீண்டும் எதற்கு? போய் விடட்டும் பதட்டம் அகன்று! எடுத்து விட்டோம் பயணச் சீட்டு! தடுத்திடுமோ அரசின் நோட்டு! இருபத்து இருபது…

Continue Reading
Posted in General வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

அகவை நிறைவில் அகத்தில் ஓர் சிந்தனை!

என் பெயரில் அழகு இருக்கிறது, ஆனால் நான் அழகானவனா என்பது எனக்குத் தெரியாது! நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள், ஆனால் நான் யாரையும் குறைவாகப் பேசுவதில்லை! பொதுவாக நான் யாருக்கும் சென்று வலிய உதவி…

Continue Reading