Category: வேதாந்தக் கவிதைகள்

Posted in பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில்…

பல்லவி   முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில் உள்ளங்கை தன்னிலே நெல்லிக்கனி போலவே (மு)   அனுபல்லவி   சாத்திரம் பலகோடி விசாரித்து பார்த்த பின்னாடி வாத்திரமாக வேதாந்தம் எல்லாம் வாசித்து சொன்னபடி (மு)…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!

அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம் எதுவும் இல்லை. எத்தனை விசித்திரங்கள்! வர்ண…

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

வாழ்வெனும் ஓர் பெருங்கதை !

வாழ்வெனும் பெருங்கதைக்கோர் ஒரு முடிவில்லை இல்லை ஊழிற்பெருவலியாம் திருக்குறள் என்றும் உண்மை உண்மை கண்ணெதிரே காண்பதெல்லாம் வெறும் தோற்றம் தோற்றம் மண்ணிதிலே மறைந்துவிடும் இது கூற்றின் சீற்றம் சீற்றம் – 1 அன்னை வயிற்றினுள்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வேதாந்தக் கவிதைகள்

பரமானந்த சுரங்கம் !

தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது   வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது நாதத்தாலே அறிந்து கொள்ள நல்ல ராகம்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் ஸத்குரு !

கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன் இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான் வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான் பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான் உன்னுள்ளே இருக்குது பார் உவகை என்பான் என்னுள்ளே…

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் காதலன் !

(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே, கொள்ளை கொள்ளும்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு     மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு  …

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

நான் யார் ?

நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது! பின் மண்ணிற்கு வந்தது! விண் எது?…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் காதல் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

அடக்கம் !

அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் ! அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை !   அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள் ! அதை கேட்கும் என் காதுகள்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

உன் விழிக்குள் நான் !

அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஞானம் தர வேண்டாம் !

குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது?   குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

அந்தகன் யார் ?

எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள்.   நீ கதவருகில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கதவுக்குள் ரகசியம் பேசுகிறார்கள் மனிதர்கள்….

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது ஓர் உந்தி! முந்திச் சென்றது என்னையுமே!…

Continue Reading