Category: ஹைக்கூ / குறுங்கவிதைகள்
Tag lines…. ஒரு கற்பனை !
Doctor யாரையும் நான் காப்பாத்திடுவேன் Lawyer எவரையும் என்னால் வெளியே கொண்டு வரமுடியும் Judge யாரா இருந்தாலும் நான் பாரபக்ஷமின்றி செயல்படுகிறேன் Police யாரா இருந்தாலும் கவலை இல்லை, அடித்து நொறுக்கி விடுவேன் Architect…
மாற்றங்கள் ஒரு தொடர்கதை…
எஸ்கேலட்டர் முன்பு படிகள் நிற்கும், நாம் ஏறுவோம், இன்று நாம் நிற்கிறோம் படிகள் ஏறுகின்றன! பள்ளிக்கூடம் முன்பு பள்ளியில் படித்து வீட்டில் விளையாடுவோம் இப்போது வீட்டிற்குள் படித்து வெளியில் விளையாடச் செல்கிறோம்! கடிதம் அன்று…
செயற்கை நுண்ணறிவே எங்களை விட்டு விடு!
தம்பி இந்த ஊருக்கு வழி எது ? என்று கேட்டது போக செயற்கை நுண்ணறிவே செல்வது எவ்வாறு என்று கேட்கிறோம்! வத்தல் குழம்பு வைப்பது எப்படி என்று தொடங்கி வர்த்தகம் வளர வழி…
மெளனத்தின் அழைப்பு !
கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்! கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்! அழைத்தேன் நண்பனை அளவளாவ வாளாய் இருந்தான் வராமல்,…
மீண்டும் பிறந்து விடுங்கள் !
போர் பந்தரில் பிறந்தாய் நீ ஆனால் ஏனோ உனக்கு போர் பிடிக்கவில்லை! உண்ணாவிரதம் இருந்தால் உடல் நடுங்கும் ஆனால் நீ உண்ணாவிரதம் இருந்தால் பரங்கியரின் படையல்லவா நடுங்கியது! அஹிம்சையை அறிவுறுத்தினாய் ஆனால்…
ஐக்கூவில் ஐம்பத்து ஐந்து!
(ஐம்பத்து ஐந்து வயது தொடக்கத்தில் எழுதிய ஹைக்கூ கவிதை) ஐம்பத்து ஐந்தில் பேசாமல் இருந்தது பத்துமாதம் அன்னை வயிற்றில் கண்ணாடியில் தெரிந்தது அழகான முகம் மட்டுமல்ல எந்தன் வயதும்தான் நரைக்கு வருந்துவதில்லை வயசானவர் வழிவிடுங்கப்பா…
மனக் கயிறு!
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து இறைவா உன் ஆலயம் வந்தேன் ! அங்கிருந்த மரத்தில் ஆயிரம் பிரார்த்தனைக் கயிறுகள்! மனம் கயிறு போல் லேசானது! 124
உன் விழிக்குள் நான் !
அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன…
இருக்குமிடம் !
அலுவலகம் வந்ததிலிருந்து வேலை ஓடவில்லை. மொபைல் போன் மனைவியிடம் ! 82
தெரிவதில்லை!
கிழமை தேதி மாதம் வருடம் எதுவும் எனக்குத் தெரிவதில்லை, நீ அருகில் இல்லாதபோது ! நீ அருகில் இருக்கும் போதோ என்றால் அப்போதும் எதுவும் தெரிவதில்லை உன் முகத்தை தவிர ! 133
ஞானம் தர வேண்டாம் !
குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது? குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே…
Even Though
Although I have not read the entire scripture, I am a Brahmin. Singer even though I have not fully learned music. Although I have not…
வெற்றியா? தோல்வியா ?
என் காதல் தோல்வியில் முடிந்தது என்று யார் சொன்னது? அந்த நிலவொளியில் நான் என் காதலை சொன்னபோது நீ மறுத்த புன்னகை கூட இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கிறது !…
Recent Comments